தென்னாபிரிக்காவுக்கு எதிரான போட்டியில் மீண்டும் வெற்றி பெற்ற இந்தியா
சுற்றுலா இ;ந்திய (India) அணிக்கும் தென்னாபிரிக்க அணிக்கும் (South Africa) இடையில் நேற்று (13) நடைபெற்ற மூன்றாவது 20க்கு 20 கிரிக்கட் போட்டியில் இந்திய அணி 11 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
இதன்படி போட்டித்தொடரில் இந்திய அணி 2க்கு 1 என்ற ரீதியில் முன்னிலை வகிக்கிறது.
தென்னாபிரிக்க செஞ்சூரியனில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் துடுப்பாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கட்டுக்களை இழந்து 219 ஓட்டங்களை பெற்றது.
7 விக்கட்டுக்கள் இழப்பு
இதில் அபிஷேக் சர்மா 25 பந்துகளில் 50 ஓட்டங்களை பெற்றார். திலக் வர்மா 56 பந்துகளில் 107 ஓட்டங்களை பெற்றார்.

இதனையடுத்து துடுப்பாடிய தென்னாபிரிக்க அணி, 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கட்டுக்களை இழந்து 208 ஓட்டங்களை மாத்திரமே பெற்று போட்டியில் தோல்வியடைந்தது.
இதேவேளை இரண்டு அணிகளுக்கும் இடையிலான நான்காவதும் இறுதியுமான 20க்கு20 போட்டி நாளை நடைபெறவுள்ளது.
| மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
உங்க குழந்தை என் வயிற்றில் வளர்கிறது.. சரவணனிடம் கூறிய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
ஈரான் போர்.. துபாயில் சிக்கி தவிக்கும் இந்திய நடிகைகள்! பிரதமர் மோடிக்கு உருக்கமான வேண்டுகோள் Cineulagam
விஜய்க்கு பொண்டாட்டியா கூட இருப்போம்... ரசிகையின் பரபரப்பு பேச்சால் அதிர்ச்சியில் ரசிகர்கள்! Manithan