பிரான்ஸின் போர் விமானத்தை முதன்முறையாக தயாரிக்கவுள்ள இந்தியா
பிரான்ஸின் ரஃபேல் போர் விமானத்தின் முக்கியமான உடல் அமைப்புகள் முதன்முறையாக இந்தியாவில் தயாரிக்கப்படவுள்ளன.
இதற்கான ஒப்பந்தம், டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் லிமிடெட் (TASL) மற்றும் பிரான்ஸின் Dassault Aviation ஆகிய நிறுவனங்களுக்கிடையில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
குறித்த ஒப்பந்தத்திற்கமைய ஹைதராபாத்தில் ஒரு நவீன தொழில்நுட்ப ஆலை அமைக்கப்பட உள்ளது.
முதல் முறை
இந்த ஆலையின் மூலம் ஒரு மாதத்தில் இரண்டு முழுமையான விமான உடல்களை தயாரிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஃபேலின் முன் பகுதி, மைய உடல், பின்பகுதி மற்றும் பக்க சுவர்கள் உட்பட முக்கிய பகுதிகள் இந்த ஆலையில் தயாிக்கப்படவுள்ளன.
பிரான்ஸைத் தவிர வேறு நாட்டில் ரஃபேல் உடல்தொகுதிகள் தயாரிக்கப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

மருத்துவமனையில் ஏற்பட்ட சம்பவம், சீதாவை நினைக்கும் முத்து, என்ன ஆனது?.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

சர்ச்சைகளுக்கு நடுவில் குட் நியூஸ் சொன்ன ரவிமோகன்.. ஆடிப்போன திரையுலகம்- குவியும் வாழ்த்துக்கள் Manithan

பகிரங்கமாக வெடித்த மோதல்... எலோன் மஸ்க்கின் ஒப்பந்தங்களை ரத்து செய்வதாக ட்ரம்ப் மிரட்டல் News Lankasri

தக் லைஃப் படத்தில் சிம்பு ரோலில் முதன் முதலில் நடிக்கவிருந்த நடிகர் யார் தெரியுமா! அட இவரா Cineulagam

அமெரிக்கா, சீனாவின் மேலாதிக்கத்திற்கு அச்சுறுத்தல்: 3.5 பில்லியன் தங்கம் டெபாசிட் கண்டுபிடிக்கப்பட்ட நாடு News Lankasri
