இலங்கையுடனான முறுகலை தவிர்ப்பதற்கு இந்தியா முக்கிய நகர்வு
இந்தியாவின் முக்கிய நிலைப்பாடு என்னவென்று சொன்னால் இலங்கை அரசாங்கத்தை பகைக்கக்கூடாது என்பதேயாகும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை பேராசிரியர் அ.சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும், மாகாண சபை முறை என்பது அரசியல் அமைப்பின் ஒரு முக்கிய அம்சம், அது வெறும் 13ம் திருத்தச் சட்டம் எனக் கூறிவிட்டு கடந்து செல்ல முடியாது, மாகாணசபை முறையில் பொலிஸ் அதிகாரம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
தென்னிலங்கையில் பிழையான புரிதலினால் முரண்பாடுகள் தொடர்கிறது, இலங்கைத் தமிழர்களின் இனப்பிரச்சினைக்கு இந்தியாவின் ஆதரவின்றி எந்த முயற்சியும் சாத்தியமற்றது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 10 நிமிடங்கள் முன்

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
