இலங்கையுடனான முறுகலை தவிர்ப்பதற்கு இந்தியா முக்கிய நகர்வு
இந்தியாவின் முக்கிய நிலைப்பாடு என்னவென்று சொன்னால் இலங்கை அரசாங்கத்தை பகைக்கக்கூடாது என்பதேயாகும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை பேராசிரியர் அ.சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும், மாகாண சபை முறை என்பது அரசியல் அமைப்பின் ஒரு முக்கிய அம்சம், அது வெறும் 13ம் திருத்தச் சட்டம் எனக் கூறிவிட்டு கடந்து செல்ல முடியாது, மாகாணசபை முறையில் பொலிஸ் அதிகாரம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
தென்னிலங்கையில் பிழையான புரிதலினால் முரண்பாடுகள் தொடர்கிறது, இலங்கைத் தமிழர்களின் இனப்பிரச்சினைக்கு இந்தியாவின் ஆதரவின்றி எந்த முயற்சியும் சாத்தியமற்றது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தமிழ் சினிமாவில் பிரியங்கா தேஷ்பாண்டே பாடியுள்ள ஒரே ஒரு பாடல், சூப்பர் ஹிட் தான்... என்ன பாடல் தெரியுமா? Cineulagam
தங்கத்திற்கான வரிவிலக்கு சலுகையை முடிவுக்கு கொண்டு வந்த சீனா., உலக தங்க விலை நிலவரத்தில் தாக்கம் News Lankasri
மீனா செய்த காரியம், செம கோபத்தில் கோமதியிடம் செந்தில் கூறிய விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam
கடிதத்தில் இருப்பவர் குறித்து சக்திக்கு கிடைத்த க்ளூ, அவரது பெயர் என்ன... எதிர்நீச்சல் தொடர்கிறது எபிசோட் Cineulagam