இலங்கையின் மீன்பிடி சட்டம் தொடர்பில் விளக்கம் அளித்த இந்திய வெளியுறவு அமைச்சர்

Indian fishermen Sri Lanka India Sri Lanka Fisherman
By Amal Mar 27, 2025 05:39 PM GMT
Report

1974 மற்றும் 1976 ஆம் ஆண்டுகளில் நடந்த நிகழ்வுகள் காரணமாக அரசாங்கம், கடற்றொழிலாளர் தொடர்பான பிரச்சினையை எதிர்கொண்டுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய கடற்றொழிலாளர்களின்; நிலை குறித்த கேள்விகளுக்கு மாநிலங்களவையில் பதிலளித்த இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இராஜதந்திர விரிவாக்க நகர்வு! இந்தியாவிற்கு புடின் விசேட விஜயம்

இராஜதந்திர விரிவாக்க நகர்வு! இந்தியாவிற்கு புடின் விசேட விஜயம்

 தற்போதைய பிரச்சினை

இலங்கையில் இரண்டு சட்டங்கள் உள்ளன - 1996 ஆம் ஆண்டின் மீன்வள மற்றும் நீர்வாழ் வளச் சட்டம் மற்றும் 1979 ஆம் ஆண்டின் வெளிநாட்டு மீன்பிடி படகுகளின் மீன்வள ஒழுங்குமுறை என்பனவே அவையாகும் அந்த இரண்டு சட்டங்களும் 2018 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் திருத்தப்பட்டன, இதனால் மிகவும் கடுமையான தண்டனைகள், பெரிய அபராதங்கள் மற்றும் அதிக தடுப்புக்காவல் ஆகியவை அந்த நாட்டினால் வழங்கப்படுகின்றன என்று ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் மீன்பிடி சட்டம் தொடர்பில் விளக்கம் அளித்த இந்திய வெளியுறவு அமைச்சர் | India S Fm On Sri Lanka S Fishing Laws

இந்தநிலையில், இலங்கையில் இந்திய கடற்றொழிலாளர்களை தடுத்து வைப்பது தொடர்பான தற்போதைய பிரச்சினைக்கான "மூல காரணம்" 1974 ஆம் ஆண்டு சர்வதேச கடல் எல்லைக் கோடு வரையப்பட்டபோது ஆரம்பித்தது என்று அவர் குறிப்பிட்டுள்ளார் அதைத் தொடர்ந்து 1976 ஆம் ஆண்டில் இலங்கை மீன்பிடி அதிகார வரம்பை வரையறுத்ததன் மூலம் கடிதப் பரிமாற்றம் செய்யப்பட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.

புவியியல் அருகாமை காரணமாக இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெரும்பாலான கடற்றொழிலாளர்கள், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்தவர்களாக உள்ளனர்.

கம்பளையில் கடத்தப்பட்ட மாணவியை மீட்க முயன்ற இளைஞருக்கு பொலிஸ் பாராட்டு

கம்பளையில் கடத்தப்பட்ட மாணவியை மீட்க முயன்ற இளைஞருக்கு பொலிஸ் பாராட்டு

இந்திய கடற்றொழிலாளர்கள்

இதேவேளை இலங்கை நாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய கடற்றொழிலாளர்களின் எண்ணிக்கை குறித்த புதுப்பிப்பை வழங்கிய அவர், "நேற்று வரை, இலங்கையில் காவலில் 86 இந்திய கடற்றொழிலாளர்கள் இருந்தனர். இன்று, மேலும் ஒரு இழுவை படகு கைப்பற்றப்பட்டுள்ளது.

இலங்கையின் மீன்பிடி சட்டம் தொடர்பில் விளக்கம் அளித்த இந்திய வெளியுறவு அமைச்சர் | India S Fm On Sri Lanka S Fishing Laws

இதனால், மேலும் 11 கடற்றொழிலாளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். எனவே, மொத்தம் 97 இந்திய கடற்றொழிலாளர்கள் தற்போது காவலில் உள்ளனர் - 83 பேர் தண்டனைக்கு உட்பட்டுள்ளனர், பேர் விசாரணைக்காக காத்திருக்கின்றனர் என்று குறிப்பிட்டுள்ளார். 

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

16 Jul, 2001
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு

13 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Limburg, Germany

12 Jul, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US