ஆபத்தான நிலையிலுள்ள இலங்கையில் கால் பதித்த மோடி அரசின் முக்கியஸ்தர்கள் (Video)
இந்தியா இலங்கைக்கு பல ஆண்டுகளாக உதவிகளை செய்து வருகின்றது. தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலையில் இந்திய அரசு மற்றும் தமிழ் நாட்டு அரசாங்கமும் மட்டுமன்றி இந்தியாவில் இருக்கக்கூடிய லட்டறி கிளப்ஷ்கள் கூட இலங்கைக்கு உதவி செய்வதாக யாழ். முன்னாள் இந்நியத் துணைத் தூதர் ஆ. நடராஜன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் தற்போது இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய அரசின் உயர் மட்டப் பிரதிநிதிகளின் வருகை தொடர்பிலும், வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்படும் பௌத்த ஆக்கிரமிப்பு தொடர்பில் இந் நேர்காணலில் விரிவாக கருத்துகளை முன்வைத்துள்ளார். எனவே இது தொடர்பிலான முழுமையான தகவல்களை இக் காணொளியில் காணலாம்.
| இந்திய உயர் மட்ட பிரதிநிதிகள் பிரதமரை சந்தித்துள்ளனர் |
| ஜனாதிபதியை சந்தித்த பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் |
காயத்ரி பிரச்சனை முடிந்ததும் சோழனை தனியாக அழைத்துச்சென்று நிலா சொன்ன விஷயம்... அய்யனார் துணை சீரியல் அடுத்த கதைக்களம் Cineulagam
இடத்தை கண்டுபிடித்த போலீஸ்.. பதறிய குணசேகரன் செய்த விஷயம்! எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ Cineulagam
தேநீர் கடை மீது வான்வழி தாக்குதல் - கால்பந்து போட்டியை பார்த்துக்கொண்டிருந்த 18 பேர் உயிரிழப்பு News Lankasri
கர்நாடக வனப்பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கம், லித்தியம் - சுரங்க அனுமதியில் சிக்கல் News Lankasri