பிள்ளைகள் மத்தியில் அதிகரிக்கும் கொரோனா தொற்று
பிள்ளைகளுக்கு மத்தியில் கொரோனா வைரஸ் தொற்றுவது அதிகரித்துள்ளதாக றிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட மருத்துவ நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிடுள்ள அவர், கொரோனா வைரஸ் தொற்று பிள்ளைகள் மத்தியில் பரவுவதை கடந்த சில தினங்களாக அதிகளவில் காண முடிவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதனால், பெற்றோர்கள், பிள்ளைகளை நோய் தொற்றில் இருந்து பாதுகாத்து, பாடசாலை கட்டமைப்புகள் தொடர்ந்தும் இயங்க உதவ வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
கொரோனா பரவல் பிள்ளைகளுக்கு மத்தியில் தொடர்ந்தும் அதிகரித்தால், பாடசாலைகளை மூட நேரிடும். இதனால், பிள்ளைகள் தமது கல்வியை இடைவிடாது தொடர்வதற்கு மக்கள் உதவ வேண்டும். பிள்ளைகள் மற்றும் பிள்ளைகளின் கல்வியை பாதுகாப்பதற்காக அவசியமற்ற பயணங்களை உடனடியாக நிறுத்துமாறு கோரிக்கை விடுப்பதாக மருத்துவர் தீபால் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.





திருப்பதி வெங்கடேஸ்வரர் அருள்தான் காரணம் - 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக செலுத்திய NRI News Lankasri

Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan

Fact Check: பூனையைக் கவ்விச் சென்ற ராட்சத பாம்பு! கடைசியில் நடந்தது என்ன? உண்மை பின்னணி இதோ Manithan

பிரித்தானியாவில் மகன் பிறந்து.,இரண்டு மாதங்களில் மாயமான 28 வயது தந்தை: காத்திருந்த அதிர்ச்சி News Lankasri

தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

இத்தனை கோடிக்கு விலை போய்யுள்ளதா மதராஸி படம்.. தமிழ்நாட்டில் மாஸ் காட்டிய சிவகார்த்திகேயன் Cineulagam
