கோவிட் மரணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
corona virus
death
covid 19
By Kamel
நாட்டில் கோவிட் மரணங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நேற்றைய தினம் (19-06-2021) நாட்டில் மேலும் 47 கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன.
சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் 20 பெண்களும், 27 ஆண்களும் கோவிட்19 நோய்த் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர்.
30 வயதுக்கு குறைந்த ஒரு மரணமும், 30 முதல் 60 வயது வரையிலான வயதுடையவர்களில் 6 மரணங்களும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 40 மரணங்களும் பதிவாகியுள்ளன.
இதன்படி நாட்டின் மொத்த கோவிட் மரணங்களின் எண்ணிக்கை 2581 ஆக உயர்வடைந்துள்ளது.

வீட்டைவிட்டு வெளியே போன மீனா, விஜயாவிற்கு ஷாக் கொடுத்த முத்து.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam

ரஷ்யா, சீனாவுடன் ஆயுதப்போட்டி ஏற்படும் அச்சம்: அதிர்ச்சியூட்டும் உத்தரவை பிறப்பித்த செயலாளர் News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US