இக்கட்டான நிலையில் நாட்டை பொறுப்பேற்காத சஜித்: இம்ரான் எம்.பி விளக்கம்

Gotabaya Rajapaksa Sajith Premadasa Imran Maharoof
By Independent Writer Aug 20, 2024 01:34 PM GMT
Independent Writer

Independent Writer

in அரசியல்
Report

நாடு நிர்க்கதியாக இருந்தபோது சஜித் பிரேமதாச (Sajith Premadasa) அரசாங்கத்தை பொறுப்பேற்க முன்வரவில்லை என்ற குற்றச்சாட்டு மிகவும் அப்பட்டமானதாகும் என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் (Imran Mahroof) தெரிவித்துள்ளார்.

திருகோணமலை, குச்சவெளி பகுதியில் நேற்று (19.08.2024) இடம்பெற்ற தேர்தல் பிரசாரமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

“2019இல் அரசாங்கத்தை பொறுப்பேற்ற கோட்டாபய ராஜபக்சவின் பிழையான பொருளாதார கொள்கையினால் நாடு அதல பாதாளத்திற்கு சென்றது. அத்தோடு, கோவிட் பெருந்தோற்றை முறையான ஆலோசனைகளுக்கு அமைய நிர்வகிக்காது நோய்தொற்று வீரியமடைவதற்கும் அவர்கள் காரணமாகினர்.

நாமலுக்கு ஆதரவானவர்களின் திடீர் முடிவு! பலமடையும் ரணில் தரப்பு

நாமலுக்கு ஆதரவானவர்களின் திடீர் முடிவு! பலமடையும் ரணில் தரப்பு

குழப்பமடைந்த ராஜபக்சக்கள்

இந்த விடயங்களில் சிறப்பாகச் செயற்படத் தவறிய கோட்டா அரசாங்கம், முஸ்லிம்களையும் சிறுபான்மையினரையும் இலக்குவைத்து மிக மோசமான இனவாத செயற்பாடுகளை அரங்கேற்றியது. இவர்களின் முறைகேடான அரசியல் நடவடிக்கையினாலேயே நாடு படுபாதாளத்திற்கு சென்றது.

ராஜபக்சக்கள் நாட்டை பிழையாக வழிநடத்துவதை உணர்ந்த இளைஞர்களும் பெரும்பான்மையின மக்களும் கிளர்ந்தெழுந்து அவர்களுக்கு எதிராக வீதிக்கு இறங்கினர். இந்த போராட்டங்களையும் ஐக்கிய மக்கள் சக்தி தான் ஆரம்பித்து வைத்தது. நாங்கள் அன்று காலிமுகத்திடலில் ஆர்ப்பாட்ட இடத்தில் மேற்கொண்ட போராட்டமே பின்னாட்களில் அரகலயவாக பரிணமித்தது.

இக்கட்டான நிலையில் நாட்டை பொறுப்பேற்காத சஜித்: இம்ரான் எம்.பி விளக்கம் | Imran Mp Explained Why Sajith Didn T Take The Govt

அதற்கு பலரும் பெயரை போட்டுக்கொள்ள முற்பட்டனர். இவ்வாறு நாட்டுமக்கள் ராஜபக்சக்களை குற்றவாளிகளாக இணங்கண்டு அவர்களை வீட்டுக்கு அனுப்ப முற்பட்டனர். இந்தநிலையில், குழப்பமடைந்த ராஜபக்சக்கள் அரசாங்கத்தை விட்டுச் செல்ல விரும்பவில்லை. தம்பியோடவும் முடியவில்லை.

இதனாலேயே தங்களை காப்பாற்றிக்கொள்ள முதலில் ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக்கினர். பின்னர், கோட்டாவுக்கு இதற்கு மேலும் தாக்குபிடிக்க முடியவில்லை என்பதனால் அவர் தப்பியோடினார். அவர்கள் ஐக்கிய மக்கள் சக்தியிடம் அரசாங்கத்தை பொறுப்பேற்குமாறு கூறியபோது நாம் கோட்டபாயவின் பதவி விலகல் உள்ளிட்ட சில விடயங்களை நிபந்தனைகளாக விதித்தோம்.

அரசியல் நாடகம்

ஆனால், உண்மையில் அவர்களே தங்களை காப்பாற்றிக்கொள்ள ஒரு காவலனை தெரிவுசெய்துகொண்டே எமக்கு அழைப்பு விடுப்பது போன்று நாடகமாடினர். அந்த காவலன் ராஜபக்சக்களை பாதுகாத்து நாட்டை விட்டு தப்பி செல்லவிருந்த ராஜபக்சக்களை தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு கொண்டு வந்துள்ளார்.

இக்கட்டான நிலையில் நாட்டை பொறுப்பேற்காத சஜித்: இம்ரான் எம்.பி விளக்கம் | Imran Mp Explained Why Sajith Didn T Take The Govt

அந்த நேரத்தில் சஜித் பிரேமதாச பிரதமராகி இருந்தால் இன்று ராஜபக்சக்கள் அரசியலில் ஈடுபட்டிருக்கமாட்டார்கள். சஜித் பிரேமதாச நாட்டை இக்கட்டான நிலையில் பாரம் எடுக்கவில்லை என்பது ரணில் விக்ரமசிங்கவும் ராஜபக்சக்களும் சேர்ந்து ஆடிய அரசியல் நாடகம். இது வெறும் அரசியல் குற்றச்சாட்டுதான். ஆகவே, இதனை யாரும் நம்புவதாக இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.

நீடிக்கும் போர் பதற்றத்திற்கு மத்தியில் உக்ரைன் செல்ல தயாராகும் மோடி

நீடிக்கும் போர் பதற்றத்திற்கு மத்தியில் உக்ரைன் செல்ல தயாராகும் மோடி

ரணிலை ஆதரித்ததால் தினேஷ் குணவர்தனவுக்கு கிடைத்துள்ள முக்கிய பதவி

ரணிலை ஆதரித்ததால் தினேஷ் குணவர்தனவுக்கு கிடைத்துள்ள முக்கிய பதவி

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 

மாவீரர் நாள் - 27 நவம்பர் | சிறப்பு நேரடி ஒளிபரப்பு

மரண அறிவித்தல்

செட்டிகுளம், London, United Kingdom

21 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம்

27 Nov, 2025
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய், Jaffna, கலிஃபோர்னியா, United States

22 Nov, 2025
மரண அறிவித்தல்

வவுனியா, Scarborough, Canada, Oshawa, Canada

16 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
20ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், கனடா, Canada

28 Nov, 2005
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மானிப்பாய், Toronto, Canada

12 Dec, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மயிலிட்டி தெற்கு, London, United Kingdom, Edinburgh, Scotland, United Kingdom

15 Nov, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, புளியங்குளம், பண்டாரிக்குளம்

25 Nov, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் தெற்கு

08 Dec, 2024
மரண அறிவித்தல்

சுதுமலை, Toronto, Canada

24 Nov, 2025
மரண அறிவித்தல்

குப்பிளான், Scarborough, Canada

26 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், யாழ்ப்பாணம், வெள்ளவத்தை

29 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Kirchheim Unter Teck, Germany

29 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பம்பலப்பிட்டி

08 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saint-Louis, France

09 Dec, 2024
40ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

28 Nov, 1985
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிங்கப்பூர், Singapore, அளவெட்டி, மல்லாகம், Newbury Park, United Kingdom, Wickford, United Kingdom

28 Nov, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, கொக்குவில்

28 Nov, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Jaffna, வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Northolt, United Kingdom

28 Oct, 2025
மரண அறிவித்தல்

பெரியவிளான், Pinner, United Kingdom

21 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Krefeld, Germany

25 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Toronto, Canada

27 Nov, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, பிரான்ஸ், France

28 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், London, United Kingdom

06 Dec, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வாரிவளவு, காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

25 Nov, 2010
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், Woodbridge, Canada

22 Nov, 2025
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி, Rolleboise, France

21 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US