மீண்டும் வாகன இறக்குமதி செய்வது தொடர்பில் மத்திய வங்கியின் ஆளுநர் அளித்த பதில்
வாகன இறக்குமதி தொடர்பில் இலங்கை மத்திய வங்கியிடம் வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் கோரிக்கை முன்வைத்துள்ளது.
வாகனங்களை மீண்டும் இலங்கைக்கு இறக்குமதி செய்ய அனுமதி வழங்க வேண்டும் என தெரிவித்து இவ்வாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
மத்திய வங்கி ஆளுநரின் பதில்
மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்கவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு தற்போதைக்கு அனுமதி வழங்க முடியாது என வங்கி ஆளுநர் கலந்துரையாடலில் தெரிவித்ததாக சங்கத்தின் தலைவர் என்.கே.கமகே தெரிவித்தார்.
இந்நாட்டில் ஏற்பட்டுள்ள அந்நியச் செலாவணி நெருக்கடியால், வாகன இறக்குமதி கடந்த 2021ஆம் ஆண்டு மே மாதம் 24ஆம் திகதி தற்காலிகமாக நிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

முன்னணி குளவிக் கூட்டுக்குக் கல்லெறிகின்றதா? 2 நாட்கள் முன்

ஜெயிலர் வெற்றியை தொடர்ந்து நெல்சன் எடுக்கும் படம்.. ஹீரோ, ஹீரோயின் இவர்களா.. சூப்பர் ஜோடி தான் Cineulagam

கனடாவுக்குச் செல்லவேண்டாம்... பிரித்தானியா அல்லது அமெரிக்காவுக்குச் செல்ல சர்வதேச மாணவர்களுக்கு ஆலோசனை News Lankasri

பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறிய கனடா... ஜஸ்டின் ட்ரூடோவை கடுமையாக விமர்சித்த இலங்கை அமைச்சர் News Lankasri
