சில மாதங்களில் நாட்டில் நிலைமை முன்னேற்றம் காணும்: மத்திய வங்கி ஆளுநர் நம்பிக்கை - செய்திகளின் தொகுப்பு
சர்வதேச நாணய நிதியம் எதிர்பார்க்கும் காலத்திற்கு முன்னர் இலங்கையால் கடன்பேண்தகு தன்மையை அடைய முடியும் என மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இலங்கை புதிய யுகத்திற்குள் நுழைந்துள்ளதாக நான் கருதுகின்றேன் என மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் நிதி உதவிக்காக இலங்கை மக்களின் ஆதரவை பெறாத சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாலேயே இலங்கை புதிய யுகத்திற்குள் நுழைந்துள்ளளதாக கருதுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் எதிர்வரும் சில மாதங்களில் நாட்டில் நிலைமை முன்னேற்றகரமானதாக மாறாலாம் என தெரிவித்துள்ள மத்திய வங்கி ஆளுநர், அவ்வாறான நிலையில் கடந்த சில மாதங்களிற்கு முன்னர் நடைமுறைக்கு வந்த கடுமையான கொள்கைகளை அரசாங்கம் தளர்த்தக்கூடும் எனவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பிலான முழுமையான செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான மாலைநேர செய்திகளின் தொகுப்பு...

கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri
