நடைமுறைப்படுத்தப்பட்ட கடினமான கொள்கைகள்! மத்திய வங்கியின் ஆளுநர் அளித்துள்ள உறுதி
Central Bank of Sri Lanka
Nandalal Weerasinghe
International Monetary Fund
Sri Lanka Economic Crisis
Economy of Sri Lanka
By Benat
எதிர்வரும் மாதங்களில் நாட்டின் நிலைமை மேம்படும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
நடைமுறைப்படுத்தப்பட்ட சில கடினமாக கொள்கைகள்
இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,
சர்வதேச நாணய நிதியம் வகுத்துள்ள காலக்கெடுவிற்குள் இலங்கை கடன் நிலைத்தன்மையை அடையும் என்பது எமது நம்பிக்கை.
சமீப காலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்ட சில கடினமான கொள்கைகளை அரசாங்கம் எளிதாக்குவதால், எதிர்வரும் மாதங்களில் நாட்டின் நிலைமை மேம்படும் என ஆளுநர் உறுதியளித்துள்ளார்.

பாகிஸ்தானுக்கு அதிகரிக்கும் அச்சுறுத்தல்., இந்திய விமானப்படைக்காக உள்நாட்டில் தயாராகும் நவீன ஆயுதம் News Lankasri

இந்த ராசியினர் உயிர் போகும் தருணத்திலும் நேர்மை தவறமாட்டார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

திருமணமாகி ஒரே வாரத்தில் காதலனுடன் ஓட்டம் பிடித்த மணமகள்: தப்பித்தேன் என்கிறார் மணமகன் News Lankasri

புத்திகூர்மையுடன் பிறப்பெடுத்த ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இருக்கான்னு பாருங்க Manithan
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US