பொலிஸ் அதிகாரியின் பணப்பையை திருடிய தம்பதி
Kalutara
Sri Lanka
Sri Lanka Police Investigation
Western Province
By Harrish
களுத்துறையில்(Kalutara) பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரின் பணப்பையை திருடிய தம்பதியர் கைது செய்யப்பட்டுள்ளதாக வாத்துவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை நேற்று(06.06.2024) இடம்பெற்றுள்ளது.
கைது நடவடிக்கை
வாத்துவ பொலிஸ் நிலையத்தில் குடும்பத் தகராறு தொடர்பாக முறைப்பாடு செய்ய சென்ற கணவன் - மனைவி இருவருரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த தம்பதியினர் பொலிஸ் நிலையத்தின் முறைப்பாடு பிரிவுக்கு சென்ற நிலையில், அருகில் உள்ள சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின் மேசையில் இருந்த பணப்பையை திருடியுள்ளனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 43 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 38 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.7 21 Reviews
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US