மனித உரிமை மீறல் தொடர்பில் உரிய பொறிமுறை அவசியம்! சி.வி.கே வலியுறுத்து

Jaffna Sri Lanka Sri Lankan political crisis
By Rakesh Sep 23, 2023 09:03 PM GMT
Report

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கு சரியான பொறிமுறை ஏற்படுத்தப்படாத நிலையில் அதனை காரணமாக வைத்து கடன் வழங்குவது தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் பரிசீலனை செய்ய வேண்டும் என வடக்கு மாகாண சபை அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனைக் கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

"உலகில் சீனா குறைந்த பணத்தைக் கூடுதல் வட்டிக்கு வழங்கும் நாடாகத் திகழ்கின்ற நிலையில் தனது அடி மடியில் கை வைக்காத நிலையில் சீனா நடந்து கொள்கின்றது. நாங்கள் அறிந்த வரையில் முன்னர் ஆப்கானிஸ்தான்காரர்களே குறைந்த பணத்தைக் கூடுதல் வட்டிக்குக் கொடுப்பவர்களாக அறிந்திருக்கின்றோம்.

ஆனால், இந்நிலை மாறி சீனா தற்போது உலகில் குறைந்த பணத்தைக் கூடிய வட்டிக்குக் கொடுக்கும் நாடாக மாறி வருகின்றது. இலங்கைக்குக் கடன் வழங்கிய நாடுகளில் சீனாவே அதிக கடன்களை வழங்கியுள்ள நிலையில் தான் வழங்கிய கடனை எந்த வழியிலும் சீனா மீளப்பெறுவது நிச்சயம்.

கனடாவின் ஒன்ராறியோ மாகாண இராஜாங்க அமைச்சராக ஈழத்தமிழர் (Photos)

கனடாவின் ஒன்ராறியோ மாகாண இராஜாங்க அமைச்சராக ஈழத்தமிழர் (Photos)

மனித உரிமை மீறல் தொடர்பில் உரிய பொறிமுறை அவசியம்! சி.வி.கே வலியுறுத்து | Human Rights Violations In Srilanka

இலங்கைக்கு சீனா வழங்கிய கடன்

சர்வதேச நாணய நிதியம், சீனா இலங்கைக்கு வழங்கிய கடன் தொடர்பில் சரியான பொறிமுறை ஒன்றை ஏற்படுத்துமாறு கூறி வரும் நிலையில் இதுவரை அவ்வாறு நடந்ததாகத் தெரியவில்லை.

நாங்கள் ஒன்றைக் கூறுகின்றோம், இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கு சரியான பொறிமுறை ஏற்படுத்தப்படாத நிலையில் இதனைக் காரணமாக வைத்து கடன் வழங்குவது தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் பரிசீலனை செய்ய வேண்டும்.

மனித உரிமை மீறல் தொடர்பில் உரிய பொறிமுறை அவசியம்! சி.வி.கே வலியுறுத்து | Human Rights Violations In Srilanka

ஆகவே, சீனாவிடம் இலங்கை பெற்ற கடனை எந்த வழியிலும் சீனா மீளப் பெறுமே தவிர கொடுத்த கடனுக்காகத் தனது அடிமடியில் கைவைக்க விடாது.

வடக்கு கிழக்கில் சகல பிரதேசங்களிலும் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்ற வருகின்ற நிலையில் திலீபனின் படத்தை ஊர் ஊராக கொண்டு சென்று அஞ்சலி செலுத்த வேண்டிய தேவையில்லை.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான பேரணி சக கட்சிகளின் ஒன்றினைவோடு பேரெழுச்சியாக நடைபெற்றது. அதனால் அதனை குழப்ப வேண்டும் என்ற எண்ணம் எவருக்கும் வந்திருக்காது.

கிரீமியாவில் உள்ள ரஷ்ய கடற்படை தளம் மீது உக்ரைன் ஏவுகணை தாக்குதல்

கிரீமியாவில் உள்ள ரஷ்ய கடற்படை தளம் மீது உக்ரைன் ஏவுகணை தாக்குதல்


மக்களின் எழுச்சி பேரணி

மக்களின் எழுச்சியை பார்த்து குழப்பும் சிந்தனைகளோடு இருந்தவர்கள் கூட தமது சிந்தனையை கைவிட்டு இருப்பார்கள் ஆனால் தியாக தீபம் திலீபனின் உருவ படம் தாங்கி வந்த வாகனத்தில் இருவர் மட்டுமே இருந்தனர்.

மனித உரிமை மீறல் தொடர்பில் உரிய பொறிமுறை அவசியம்! சி.வி.கே வலியுறுத்து | Human Rights Violations In Srilanka

அதில் ஓருவர் நாடாளுமன்ற உறுப்பினர் செ. கஜேந்திரன், இவர்கள் தமது கட்சி அரசிலுக்காக தமது கட்சியை வளர்க்க இதனை செய்தனர் என்றே நினைக்கிறன். அங்கு தாக்குதல் நடத்திய பெண்மணி உள்ளிட்டவர்கள் முதலில் திலீபனின் படத்திற்கே தாக்குதல் மேற்கொண்டனர்.

திலீபனை இலக்கு வைத்தே தாக்கினர். இவர்களும் திலீபனை கொண்டு சென்று அவர்களிடம் அடிவாங்க வைத்துள்ளனர். அதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் கஜேந்திரன் மீதான தாக்குதலை ஏற்றுக்கொள்ள முடியாது. அதனை வன்மையாக நானே கண்டிக்கிறேன் என நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மீது தாக்குதலை நடாத்துவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றுள்ளார்.

பொதுமக்கள் நெருங்க வேண்டாம்! லண்டனில் சுற்றித்திரியும் ஆபத்தான தமிழர் தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை

பொதுமக்கள் நெருங்க வேண்டாம்! லண்டனில் சுற்றித்திரியும் ஆபத்தான தமிழர் தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு, Brampton, Canada

10 Dec, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, Markham, Canada

10 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

15 Dec, 2020
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Neuilly-Plaisance, France

15 Nov, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Lingenfeld, Germany

08 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

15 Dec, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், Watford, United Kingdom

16 Dec, 2019
மரண அறிவித்தல்

சுதுமலை, பண்ணாகம்

15 Dec, 2025
நன்றி நவிலல்

வவுனியா, Scarborough, Canada, Oshawa, Canada

16 Nov, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் கிழக்கு, Mississauga, Canada

14 Dec, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Montreal, Canada, Laval, Canada

14 Dec, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Tillsonburg, Canada

14 Dec, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மருதனாமடம்

14 Dec, 2020
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
மரண அறிவித்தல்

நயினாதீவு 5ம் வட்டாரம், நயினாதீவு 2ம் வட்டாரம், கோண்டாவில், Toronto, Canada, Montreal, Canada, London, United Kingdom

04 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், கொழும்பு, யாழ்ப்பாணம், மிருசுவில், கனடா, Canada

14 Dec, 2020
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு, Trappes, France

07 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, செட்டிக்குளம்

15 Dec, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, கொல்லங்கலட்டி, Jaffna, யாழ்ப்பாணம், Markham, Canada

12 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம், கனடா, Canada

17 Nov, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, சென்னை, India

14 Dec, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், Montreal, Canada, Toronto, Canada

14 Dec, 2021
நன்றி நவிலல்

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொல்லன்கலட்டி, Stryn, Norway, Tromso, Norway

10 Dec, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, Hannover, Germany

03 Dec, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US