டொலர் விற்பனை மூலம் வங்கிகளுக்கு கிடைத்த பெருந்தொகை லாபம்!
Colombo
Money
Bank
US Dollar
By Murali
அரச, தனியார் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் கடந்த காலங்களில் அதிக விலைக்கு டொலர்களை விற்று பெரும் லாபம் ஈட்டியதாகக் கூறப்படுகிறது.
கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த காலகட்டத்தில் அமெரிக்க டொலர் சுமார் 228 ரூபாய் விலையில் விற்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, அரச, தனியார் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் ஒரு மாதத்தில் ஆறு பில்லியன் ரூபாய்க்கு மேல் லாபம் ஈட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 8 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 55 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
ஹார்முஸ் நீரிணையை வலுக்கட்டாயமாக திறந்தால்... பிணங்கள் குவியலாம்: எச்சரிக்கும் நிபுணர்கள் News Lankasri
21 மணி நேர அமைதிப் பேச்சு... ஈரானின் நிலைமை மோசமாகப் போகிறது: எச்சரிக்கும் ஜேடி வேன்ஸ் News Lankasri
தங்கமயில் கர்ப்பமாக இருப்பதை அறியும் பாண்டியன் குடும்பம்.. பரபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புரோமோ Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US