செங்கடலில் பயணிக்கும் இஸ்ரேலின் கப்பல்களுக்கு விடுக்கப்பட்டுள்ள பகிரங்க எச்சரிக்கை
இஸ்ரேலுடன் தொடர்புடைய எந்தவொரு கப்பலையும் செங்கடலின் ஊடாக பயணிக்க அனுமதிக்க மாட்டோம் என ஹவுதி கிளர்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
ஹவுதி ஏவுகணைத் தாக்குதலினால் ஏமன் கடற்கரையில் வணிகக் கப்பலை சேதப்படுத்தியதாக கடல்சார் பாதுகாப்பு கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் தாக்குதலின்போது விபத்து ஏதும் ஏற்படாததால் வணிகக் கப்பலின் பணியாளர்கள் தொடர்ந்து பயணித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மூன்று பணியாளர்கள் உயிரிழப்பு
இதேவேளை எதிர்காலத்தில் தமது தாக்குதல்களை விரிவுபடுத்துவோம் எனவும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.
அண்மையில் ஹூதி கிளர்ச்சியாளர்களின் ஏவுகணைத் தாக்குதலால் ஏடன் கடலில் வணிகக் கப்பல் தீப்பிடித்து, மூன்று பணியாளர்கள் கொல்லப்பட்டதுடன் மற்ற குழுவினர் கப்பலை விட்டுவிட்டு தப்பித்து தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 13 மணி நேரம் முன்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜோடியாக நடிக்க கதிர், சரண்யா துரடியின் சம்பளம், எவ்வளவு தெரியுமா Cineulagam
ஹார்முஸ் முற்றுகையைக் கைவிடுங்கள்... ஈரானின் அதிரடி நகர்வால் ட்ரம்பிடம் கெஞ்சும் சவுதி அரேபியா News Lankasri
ஈரானில் இருந்து யுரேனியம் மீட்டு எடுக்கப்படும்: புதிய ஒப்பந்தம் குறித்து டிரம்ப் அதிரடி News Lankasri
முதல் நாளிலேயே தடுமாறிய ட்ரம்பின் ஹார்முஸ் முற்றுகை... அதிரடியாகக் கடந்த ஈரான் கப்பல்கள் News Lankasri