கொழும்பில் சுற்றிவளைக்கப்பட்ட விடுதி: மூன்று பெண்கள் கைது
CID - Sri Lanka Police
Supreme Court of Sri Lanka
By Dhayani
கல்கிஸ்ஸ பகுதியில் ஆயுர்வேத நிலையம் என்ற போர்வையில் நடத்தப்பட்ட விடுதியொன்று குற்றப்புலனாய்வு பிரிவினரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
இதன்போது குறித்த விடுதியிலிருந்த மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
பாணந்துறை, அநுராதபுரம் மற்றும் மாத்தளை ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் 25-40 வயதுக்குட்பட்ட மூன்று பெண்களே இவ்வாறு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தேடுதல் நடவடிக்கை
குறித்த விடுதியின் முகாமையாளராக பெண் ஒருவர் செயற்பட்டு வந்த நிலையில், அவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீதிமன்றத்திலிருந்து பெறப்பட்ட உத்தரவிற்கமைய, இந்த தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 43 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
டெல்லி குண்டுவெடிப்பு ஆபரேஷன் சிந்தூருக்கு பதிலடியா? 2 வாரம் முன்பே எச்சரித்த LeT தளபதி News Lankasri
குணசேகரன் பற்றி வெளிவந்த ரகசியம், கடும் ஷாக்கில் பெண்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US