ஜனாதிபதி தொடர்பில் சந்தோஷ் ஜா தெரிவித்த கருத்து

Sri Lanka Upcountry People Anura Kumara Dissanayaka High Commission of India Colombo India
By Kanthan Oct 12, 2025 04:01 PM GMT
Report

ஜனாதிபதி அநுரகுமாரவின் வழிகாட்டலில் நாடு அபிவிருத்தியை நோக்கி செல்வதோடு, மகிழ்ச்சி மிக்க மக்களாக மற்றும் செல்வ செழிப்பான வாழ்க்கையை நோக்கி நகர்வதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார்.

மலையக சமூகத்தினருக்கான வீட்டு உரிமை பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு இன்று காலை 2025.10.12 ஆம் திகதி பண்டாரவளை பொது விளையாட்டு மைதானத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது.

இந்திய நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் 10,000 வீடமைப்பு திட்டத்தின் நான்காவது கட்டமாக 2000 பயனாளிகளுக்கு இங்கு வீட்டு உரிமைகள் வழங்கப்பட்டன.

யாழ் அல்லைப்பிட்டி பகுதியில் சிக்கிய சுகாதார அமைச்சு ஊழியர்கள்! தலை தெறித்தோடிய வாகனம்

யாழ் அல்லைப்பிட்டி பகுதியில் சிக்கிய சுகாதார அமைச்சு ஊழியர்கள்! தலை தெறித்தோடிய வாகனம்

நீண்டகால நட்புறவு

இந்நிகழ்வில் உரையாற்றிய சந்தோஷ் ஜா, "இன்றைய தினம் நடைபெற்ற இந்த வேலைத்திட்டம் வரலாறு முழுதும் இலங்கை, இந்தியாவுக்கிடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் சகோதரத்துவத்தின் இலட்சினையாகும்.

ஜனாதிபதி தொடர்பில் சந்தோஷ் ஜா தெரிவித்த கருத்து | High Commissioner Santosh Jha

நாங்கள் உறவினர்கள், நாகரிகத்தின் உச்சத்தை தொட்ட சகோதரத்துவத்தைக் கொண்டவர்கள். நாங்கள் இப்போது எதிர்பார்ப்பது, கடந்த காலத்தைவிட மிகத் தெளிவான கௌரவமான எதிர்காலமாகும். 

எங்களின் இலக்கு பொருளாதார மற்றும் சமூகத்திற்கு தேவையான உயர்வான அபிவிருத்தியை மலையக மக்களுக்கு வழங்குவதாகும். இந்த பயணத்தில் இந்தியா - இலங்கை அரசுடன் ஒன்றிணைந்து வீடமைப்பு, கல்வி, தொழிற்பயிற்சி மற்றும் சுகாதாரத்துறை அபிவிருத்தியை நோக்கி தொடர்வதாகும்" என்றார்.  

ஐநாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்! ஈழத்தமிழர்களுக்குள்ள வாய்ப்பு..

ஐநாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்! ஈழத்தமிழர்களுக்குள்ள வாய்ப்பு..

திருகோணமலையில் பாடசாலை முன்பாக தாக்குதல் சம்பவம்: வெளியாகியுள்ள சிசிடிவி காணொளி

திருகோணமலையில் பாடசாலை முன்பாக தாக்குதல் சம்பவம்: வெளியாகியுள்ள சிசிடிவி காணொளி

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, Adelaide, Australia, Melbourne, Australia

04 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய் மேற்கு

07 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Markham, Canada

01 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை ஊரிக்காடு, Scarborough, Canada

04 Jun, 2019
7ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US