புலம்பெயர் உறவுகளால் உலருணவு பொருட்கள் கையளிப்பு
Srilanka
Covid
Kilinochi
By Yathu
புலம்பெயர் உறவுகளால் 9 லட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான உலருணவு பொருட்கள் தர்மபுரம் பிரதேச மக்களுக்கு கையளிக்கப்பட்டுள்ளது.
கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களிற்கு வழங்குவதற்காக புலம்பெயர் உறவுகளால் குறித்த நிதி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
தர்மபுரம் பிரதேசத்தை சேர்த்த 3 குடும்பங்கள் குறித்த நிதியை வழங்கியுள்ளதுடன், அவற்றை உலருணவு பொதிகளாக பாதிக்கப்பட்ட மக்களிற்கு வழங்குமாறு கையளித்துள்ளனர்.
குறித்த உலருணவுகள் பொதிகளாக்கப்பட்டு நாளை மக்களிடம் கையளிக்கப்படவுள்ளதாக கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் எஸ்.ஜீவராசா தெரிவித்தார்.





Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Mr. Vel Shankar
4.7 39 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

Mr. Venus Balaaji
3.5 2 Reviews

16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 21 மணி நேரம் முன்

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri

ஜனாதிபதி ட்ரம்ப் நாட்டை விட்டு வெளியேறியதும்... பிரித்தானியா எடுக்கவிருக்கும் அதி முக்கிய முடிவு News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US