ஹம்பாந்தோட்டை உத்தேச எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் தொடர்பில் 7 நிறுவனங்கள் ஆர்வம்: கஞ்சன விஜேசேகர
ஹம்பாந்தோட்டையில் உத்தேச எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு ஏழு நிறுவனங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பித்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் தனது டுவிட்டர் பதிவில் இன்றைய தினம் (28.03.2023) தகவல் வெளியிட்டுள்ளார்.
மிரிஜ்ஜவிலவில் அமைக்கப்படவுள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் தொடர்பான காலக்கெடு நேற்று (27.03.2023) நிறைவடைந்துள்ளது.
விண்ணப்ப மதிப்பீடு
இதற்கமைய, தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழு மற்றும் பிற கொள்முதல் குழுக்கள் இந்த விண்ணப்பங்களை மதிப்பீடு செய்து பொருத்தமான விண்ணப்பதாரர்களுக்கு முன்மொழிவுகளுக்கான கோரிக்கையை வழங்கும் என்று அவர் மேலும் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
7 companies have submitted EOIs for the proposed New Refinery in Hambantota by the deadline yesterday. The technical evaluation committee & other procurement committees will evaluate EOIs and issue the RFPs to suitable applicants. pic.twitter.com/vOeNuHmNEO
— Kanchana Wijesekera (@kanchana_wij) March 28, 2023

ஈழத் தமிழர் இனி செய்யவேண்டியது என்ன! 3 மணி நேரம் முன்

பெட்ரோல் நிலையத்தில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல.., நீதிமன்றம் உத்தரவு News Lankasri

அஜித்தின் AK 64 படத்தில் இணையும் சூப்பர் ஸ்டார்.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் பெரிய ட்ரீட் Cineulagam

ஈரான் விடுத்த மிரட்டல்... கத்தார் தளத்தில் இருந்து மொத்த போர் விமானங்களையும் வெளியேற்றிய அமெரிக்கா News Lankasri
