பொலிஸ் நிலையத்தில் தற்செயலாக நிகழ்ந்த விபரீதத்தால் ஏற்பட்டுள்ள ஆபத்து
சிலாபம் பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 26ஆம் திகதி இரவு 7.00 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் நந்தசேன என்ற கான்ஸ்டபிள் காயமடைந்துள்ளார்.
ஆயுத களஞ்சியம்
கடமையை முடித்துக் கொண்ட பொலிஸ் கான்ஸ்டபிள், தனது துப்பாக்கியை பொலிஸ் ஆயுதக் களஞ்சியத்தில் ஒப்படைக்கச் சென்று கொண்டிருந்த போது அது தரையில் விழுந்துள்ளது.
கீழே விழுந்த துப்பாக்கி இயங்கியதால் அருகில் இருந்த அதிகாரி ஒருவர் துப்பாக்கி சூடு பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் சிலாபம் உதவி பொலிஸ் அத்தியட்சகர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்.

தாஸ் படத்தில் ரவி மோகன் ஜோடியாக நடித்த நடிகையை நினைவு இருக்கா! இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா Cineulagam

வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்.. நாயகி இவரா, படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam

அதிரடியில் இறங்கிய ஆனந்தி.. உண்மையை எப்படி கண்டுபிடித்தார் பாருங்க! சிங்கப்பெண்ணே நாளைய ப்ரோமோ Cineulagam

வெடிமருந்துகளை அகற்றும்போது ஏற்பட்ட வெடிப்பு விபத்து: ராணுவ வீரர்கள் உட்பட 13 பேர் பலி! News Lankasri

Brain Teaser Maths: இடது மூளை ஆற்றல் கொண்டவரால் மட்டுமே புதிரை தீர்க்க முடியும் உங்களால் முடியுமா? Manithan
