கிழக்கு மாகாண ஆளுநரின் பொது மக்கள் குறைதீர்க்கும் பிரிவு அங்குரார்ப்பணம்(Photos)
Sri Lanka Politician
Sri Lankan Peoples
Senthil Thondaman
Eastern Province
By Chandramathi
கிழக்கு மாகாணத்தில் "ஆளுநரின் பொது மக்கள் குறைதீர்க்கும் பிரிவு" உத்தியோகபூர்வமாக இன்று(16.06.2023) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த அலுவலகம் மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து உடனுக்குடன் தீர்வு வழங்கும் முகாமாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
அங்குரார்ப்பண நிகழ்வு
திருகோணமலையிலுள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் குறித்த "ஆளுநரின் பொது மக்கள் குறைதீர்க்கும் பிரிவு" அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.






வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 5 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
இந்தியா 190 அணு குண்டுகள் வரை உருவாக்கியிருக்கலாம் - விரைவில் பிரித்தானியாவை முந்த வாய்ப்பு News Lankasri
ஏமனில் பெரிம் தீவை கைப்பற்றிய ஹவுதிகள் - உலகளாவிய எண்ணெய் போக்குவரத்துக்கு அச்சுறுத்தல் News Lankasri
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US