தமிழக கடற்றொழிலாளர்களுக்கு உறுதி வழங்கிய ஆளுநர்
Indian fishermen
Tamil nadu
India
Sri Lanka Navy
By Indrajith
தமிழக கடற்றொழிலாளர்கள் 32 பேரை, இலங்கை கடற்படையினர் கைது செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி (R. N. Ravi) கலந்துரையாடியுள்ளார்.
இந்த ஆர்ப்பாட்டம் நேற்று (02) இடம்பெற்றுள்ளது.
இதன்போது, கடற்றொழிளாளர்களின் கவலைகளை மாநில மற்றும் மத்திய அதிகாரிகளிடம் தெரிவிப்பதாக ஆளுநர் ரவி உறுதியளித்துள்ளார்.
எவ்வாறாயினும், கலந்துரையாடலுக்குப் பிறகு, தமிழக அரசை ரவி விமர்சித்துள்ளார் நிலைமையை வைத்து, அரசியல் செய்வதற்குப் பதிலாக, ஆக்கபூர்வமான அணுகுமுறையை அவர்கள் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

காணி நிலம் வேண்டும் பராசக்தி 4 மணி நேரம் முன்

அமெரிக்காவில் நிறுத்தப்பட்ட காருக்குள் சடலமாக 9 வயது சிறுமி, தந்தை! மடியில் கிடந்த துப்பாக்கி News Lankasri

அர்மேனியாவுக்கு சக்திவாய்ந்த ஆயுதங்களை வழங்கும் இந்தியா., பாகிஸ்தான் கூட்டாளிகளுக்கு நேரடி சவால் News Lankasri
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US