அரசின் காணி உறுதிபத்திரம் வழங்கும் செயற்பாடு: வடமாகாண காணி ஆணையாளர் விளக்கம்
காணித் துண்டங்களுக்கு பூரண அழைப்பினை வழங்கும் வேலைத்திட்டம் அரசாங்கத்தினால் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வடமாகாண காணி ஆணையாளர் அம்பலவாணர் சோதிநாதன் கூறியுள்ளார்.
காணி உறுதி பத்திரங்கள் வழங்குகின்ற அரசின் செயற்பாடு தொடர்பாக பொதுமக்களுக்கு தெளிவுபடுத்தும் வகையில் இன்று (30.04.2024) நடத்திய நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickramasinghe) 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரைக்கமைய பூரண உரிமையுள்ள காணி அளிப்புக்கள் இடம்பெற்று வருகின்றன.
தங்கள் பிரதேச செயலகக் காணிக் கிளை உத்தியோகத்தர்களை நாடுவதன் மூலம் இது பற்றிய மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும்” என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





படம் இல்லை ரூ. 100 கோடிக்கு மேலான செலவில் அட்லீ இயக்கும் விளம்பரம்... பிரம்மாண்டத்தின் உச்சம் Cineulagam

15 வயதில் வீட்டின் அறையில் அடைத்த பெற்றோர்! 27 ஆண்டுகளுக்கு பின் 47 வயதில் பெண் மீட்பு News Lankasri

கனடாவில் வாழ்வாதாரத்திற்காக டாக்சி ஓட்டும் இராணுவ வைத்தியர் - இந்திய பெண் பகிர்ந்த அனுபவம் News Lankasri

ரூ.400 கோடி மதிப்புள்ள நிறுவனத்திற்கு சொந்தக்காரர்.., தற்போது தேர்தலில் போட்டியிட விருப்பம் News Lankasri
