பிரியந்தவின் குடும்பத்திற்கு 25 லட்சம் நிவாரணம் வழங்க அரசு தீர்மானம்!
பாகிஸ்தானில் படுகொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவின் குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாவை நிவாரணமாக வழங்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இது குறித்த அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.
கடந்த 11 வருடங்களாக இந்நாட்டு பொருளாதாரத்திற்கு பிரியந்த குமார வழங்கிய பங்களிப்பினை கருத்திற்கொண்டே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்.....
பிரியந்த படுகொலை விவகாரம்! - தீவிரமாக தேடப்பட்ட குற்றவாளி கைது
பெரும்பாலானோரின் கண்ணீருக்கு மத்தியில் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள பிரியந்தவின் சடலம்
இலங்கையரை கொலை செய்தவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்! மேர்வின் சில்வா கோரிக்கை