வசதிகளை கோரி சிகிச்சை நிலையங்களில் அச்சுறுத்தும் தொற்றாளர்கள் - பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்
சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கோவிட் தொற்றாளர்கள் அங்குள்ள சில வசதிகளின் குறைப்பாடுகள் காரணமாக பொது சுகாதார பரிசோதகர்களை தகாத வார்த்தைகளால் திட்டுவதாகவும், அச்சுறுத்தல் விடுப்பதாகவும் பொது சுகாதார பரிசோதகர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த நிலைமை காரணமாக பொது சுகாதார பரிசோதகர்கள் கடும் வெறுப்பில் இருப்பதாக அந்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
நாட்டிற்குள் இந்த சந்தர்ப்பத்தில் எதிர்பார்க்காத அனர்த்தமான நிலைமை ஏற்பட்டுள்ளதால், சிறிய குறைப்பாடுகளை பொறுத்துக்கொண்டு நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர உதவுமாறு அவர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
கோவிட்டை கட்டுப்படுத்த தற்போது கையாளப்படும் முறைகள் மூலம் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவதை குறைக்க முடியாது என்பது கீழ் மட்ட நிலைமைகள் மூலம் தெரியவந்துள்ளதாகவும் உபுல் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.
உரிமைகளுக்காக மீண்டும் மீண்டும் போராடும் ஈழத்தமிழர்களின் நிலை.. 11 மணி நேரம் முன்
திட்றவனுக்கும் காசு : திட்டு வாங்குறவனுக்கும் காசு.. பிக்பாஸ் இது தான்! நாஞ்சில் விஜயன் ஓபன் டாக் Manithan
ஜனநாயகன் படத்தின் பட்ஜெட் மற்றும் பிசினஸ் ரிப்போர்ட்.. ரிலீஸுக்கு முன் இவ்வளவு கோடி லாபமா Cineulagam
தொடக்க வீரராக 8, பந்துவீச்சில் 54 ஓட்டங்கள் கொடுத்த அர்ஜுன் டெண்டுல்கர்: நொறுக்கிய ஆஞ்சநேயா News Lankasri
முத்துவேல், சக்திவேல் உதவியால் சிறையிலிருந்து வெளிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்.. புரோமோ இதோ Cineulagam
ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பப்பட்ட கம்ருதீன், மகாநதி சீரியலில் இருந்து நீக்கம்? அதிர்ச்சி தகவல் Cineulagam