750 இற்கு மேற்பட்ட இராணுவத்துடன் ஒரு படையணியை தரையிறக்கிய அநுர!
அண்மையிலே நடைபெற்ற பாகிஸ்தான்- இந்தியாவிற்கு இடையிலான டி20 கிரிக்கெட் போட்டி என்பது இராஜதந்திர ரீதியாகவும் இராணுவ ரீதியாகவும், சர்வதேச ரீதியாகவும் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக எல்லோராலும் பேசப்பட்டது.
இராணுவ ரீதியாக அதிகளவான படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தார்கள்.
சட்டம், ஒழுங்கு எந்த வகையிலும் கேள்விக்கு உட்படுத்தாத வகையில் அந்தப்போட்டி முடிவடைந்து இருக்கின்றது.
பாகிஸ்தான் தரப்பிலும், இந்தியா தரப்பிலும் இலங்கைக்கும், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிற்கும் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையிலே, இலங்கை அரசாங்கமானது இந்த நிலைமையை மதிநுட்பமாக கையாண்டு இருப்பதாக பிரித்தானியாவிலுள்ள இராணுவ ஆய்வாளர் அருஸ் தெரிவித்துள்ளார்.
லங்காசிறி ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பு நிகழ்ச்சி,
18 ஆண்டுகள் கழித்து ராகு-சூரிய சேர்க்கை: அடுத்த ஒரு மாதத்ததுக்கு இந்த 4 ராசிகளுக்கு பணமழை தான்! Manithan
12 ஆண்டுகள் காத்திருப்புக்கு பின் முதல் வெற்றி: விடைபெற்ற நேபாளம்..உருக்கத்துடன் பேசிய கேப்டன் News Lankasri
கெத்தாக வீட்டிற்குள் வந்த ஜனனி, குணசேகரன் சொன்ன விஷயம்... எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam