மற்றுமொரு தொகுதி அரசியல் கைதிகளின் விடுதலையினை உறுதிப்படுத்தியது அரசு
இலங்கையில் பல ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் தொடர்பில் பல செய்திகள் தினந்தோறும் வெளிவந்த வண்ணமே உள்ளன.
அந்த வகையில், கடந்த மாதம் பொசன் போயா தினத்தினை முன்னிட்டு தமிழ் அரசியல் கைதிகள் 16 பேர் உள்ளிட்ட சிறு குற்றங்களைப் புரிந்த 93 பேர் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.
இந்நிலையில்,மற்றுமொரு தொகுதி அரசியல் கைதிகளின் விடுதலையினை அரசு உறுதிப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பான மேலும் பல விரிவான செய்திகளுடன் வருகின்றது அரசியல் பார்வை தொகுப்பு,