ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான மேலதிக கொடுப்பனவு தொடர்பில் முக்கிய அறிவிப்பு
Election Commission of Sri Lanka
Government Employee
Sri Lankan Peoples
Sri Lanka Presidential Election 2024
By Benat
ஓய்வூதியம் பெறுவோருக்கு வழங்கப்பட வேண்டிய மூவாயிரம் ரூபா இடைக்கால கொடுப்பனவை தேர்தலின் பின்னர் வழங்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இரண்டு மாத கொடுப்பனவு
இதன்படி எதிர்வரும் ஒக்டோபர் மாதம் கொடுப்பனவுடன் இரண்டு தவணைகளையும் சேர்த்து செலுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமது உத்தரவை மீறி கொடுப்பனவை வழங்குமாறு அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு அறிவித்தமை தொடர்பில் பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் எதிர்வரும் 12 ஆம் திகதிக்கு முன்னர் விளக்கமளிக்க வேண்டுமென தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
Mrs. M. Angaleeswari
4.8 59 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
இன முரண்பாட்டின் உச்சமே தமிழ் சிங்கள கிறிஸ்தவ திருச்சபைகளின் பிளவு 14 மணி நேரம் முன்
தன்னிடம் எக்கச்சக்கமான நகை இருப்பதாக சமூக ஊடகங்களில் பெருமையடித்துக்கொண்ட பெண்: நிகழ்ந்த துயரம் News Lankasri
பாரதிராஜாவுடன் கடைசி சந்திப்பு: நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்த சினேகன் - கன்னிகா - வைரல் காணொளி Manithan
இன்று இரவு., கார்க் தீவு, எண்ணெய் வளங்களை கைப்பற்றுவோம்- ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US