ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான மேலதிக கொடுப்பனவு தொடர்பில் முக்கிய அறிவிப்பு
Election Commission of Sri Lanka
Government Employee
Sri Lankan Peoples
Sri Lanka Presidential Election 2024
By Benat
ஓய்வூதியம் பெறுவோருக்கு வழங்கப்பட வேண்டிய மூவாயிரம் ரூபா இடைக்கால கொடுப்பனவை தேர்தலின் பின்னர் வழங்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இரண்டு மாத கொடுப்பனவு
இதன்படி எதிர்வரும் ஒக்டோபர் மாதம் கொடுப்பனவுடன் இரண்டு தவணைகளையும் சேர்த்து செலுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமது உத்தரவை மீறி கொடுப்பனவை வழங்குமாறு அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு அறிவித்தமை தொடர்பில் பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் எதிர்வரும் 12 ஆம் திகதிக்கு முன்னர் விளக்கமளிக்க வேண்டுமென தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 43 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 14 Reviews
ரூ.1.5 கோடி மதிப்பிலான குடியிருப்பு: பென்சிலால் துளையிட்ட நபர்: அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சி News Lankasri
நடிகை குஷ்புவா இது.. 20 வயதில் அடையாளம் தெரியாத அளவுக்கு எப்படி இருந்திருக்கிறார் பாருங்க! Cineulagam
ரஜினி, கமல் படத்திலிருந்து சுந்தர் சி திடீர் விலகல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. என்ன ஆச்சு Cineulagam
டிசம்பர் 6 இந்தியாவின் 4 நகரங்களில் குண்டு வெடிப்புக்கு திட்டம் - விசாரணையில் அதிர்ச்சி தகவல் News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US