அரசாங்கத்திற்கு எதிராக களமிறங்கியுள்ள அரச ஊழியர்கள்
By Vethu
அரச சேவை மற்றும் மாகாண அரசாங்க ஊழியர்கள் இன்று சுகயீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
20 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இவர்கள் இந்த தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்பட்டது.
நாளைய தினம் தமது கோரிக்கைகளுக்கு சாதகமான பதில் கிடைக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.
தீர்வு கிடைக்காவில்லை என்றால் சுகயீன விடுப்பு அறிக்கையை ஒரே நாளில் முடிக்க முடியாது என
அரச மற்றும் மாகாண அரச சேவை சங்கங்கள் தெரிவித்தன.
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 45 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mr. Venus Balaaji
4.0 3 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
ரஷ்ய பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு இணையத்தில் கிடைத்த தோழி: பின்னர் காத்திருந்த அதிர்ச்சி News Lankasri
Bigg Boss: கொடுத்த வேலையை பார்க்க வக்கில்ல.... நான் உங்ககிட்ட பேசலை! திவ்யாவை கிளித்தெடுத்த விஜய்சேதுபதி Manithan
சீரியல் நடிகர் வெற்றி வசந்த், வைஷு வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகத்தில் குடும்பம், பிரபலம் பதிவு Cineulagam
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US