அரச ஊழியர்களுக்கு 25 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு! ஆட்சி மாற்றத்தால் ஏற்பட்ட நிலை

Ranil Wickremesinghe Sri Lanka Economic Crisis Government Employee Janatha Vimukthi Peramuna Nimal Lanza
By Benat Oct 30, 2024 10:59 AM GMT
Report

கடந்த அரசாங்க காலத்தில் அரச ஊழியர்களுக்கு 25ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது. எனினும், ஆட்சி மாற்றம் காரணமாக அதனை நடைமுறைப்படுத்த முடியாமல் போனது  என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா(Nimal Lanza) தெரிவித்துள்ளார். 

நீர்கொழும்பில்(Negombo) நேற்றையதினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

டொலருக்கு எதிரான ரூபாவின் இன்றைய பெறுமதி

டொலருக்கு எதிரான ரூபாவின் இன்றைய பெறுமதி

சம்பள அதிகரிப்புக்கு ரணில் எடுத்த நடவடிக்கை

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

தேசிய மக்கள் கட்சியின் தலைவரை ஜனாதிபதியாக தெரிவு செய்ய முன்னர் ஜே.வி.பி.யுடன் தொடர்புடைய தொழிற்சங்கங்கள், ஆசிரியர்களின் சம்பளத்தை உயர்த்த வேண்டும், ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும், சம்பளத்தை உயர்த்த வேண்டும் என்று பெரிய அளவில் போராட்டம் நடத்தினர்.

அரச ஊழியர்களுக்கு 25 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு! ஆட்சி மாற்றத்தால் ஏற்பட்ட நிலை | Government Employee Salary

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தை பத்தாயிரம் ரூபாவினால் உயர்த்திய போதிலும், குறித்த தொழிற்சங்கங்கள் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தன. அவர்கள் தேசிய மக்கள் சக்திக்கும் வாக்களித்தனர்.

ஆனால் இன்று என்ன நடந்துள்ளது? அரச ஊழியர்களின் போராட்டம் மற்றும் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக அவர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை அதிகரிப்பதற்காக உதய சேனவிரத்ன தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டது. அந்த குழு சம்பள அதிகரிப்புக்கான பரிந்துரைகளையும் முன்வைத்தது.

அரச ஊழியர்களுக்கு 25 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு! ஆட்சி மாற்றத்தால் ஏற்பட்ட நிலை | Government Employee Salary

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) பொருளாதாரத்தை ஒரு குறிப்பிட்ட அளவிற்கு ஸ்திரப்படுத்தியதால், உதய ஆர் செனவிரத்ன குழுவினால் முன்மொழியப்பட்ட சம்பள அதிகரிப்பை அவரால் நடைமுறைப்படுத்த முடிந்தது. இதன்படி, குறைந்தபட்ச ஊதியத்தை 55,000 ஆகவும், 25,000 ரூபா சம்பள அதிகரிப்பையும் வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

ஆனால் ஆட்சி மாற்றத்தால் அதனை நடைமுறைப்படுத்த முடியாமல் போனது. ஆனால் 6 மாதங்களுக்கு ஒருமுறை அரசு ஊழியர்களின் சம்பளத்தை மேலும் உயர்த்துவோம் என்று தெரிவித்த ஜே.வி.பி. இன்று அதனை மறுக்கிறது.

அரசு ஊழியர்கள் திசைகாட்டி மீது மிகுந்த நம்பிக்கை வைத்து வாக்களித்தனர். அந்த நம்பிக்கையை அரசாங்கம் தற்போது இழந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார். 

அரச ஊழியர்களின் சம்பள உயர்வு குறித்து ஹர்ஷ டி சில்வா வெளியிட்ட தகவல்

அரச ஊழியர்களின் சம்பள உயர்வு குறித்து ஹர்ஷ டி சில்வா வெளியிட்ட தகவல்

உயர்தரப் பரீட்சை நடத்தப்படும் திகதி தொடர்பில் முக்கிய அறிவிப்பு

உயர்தரப் பரீட்சை நடத்தப்படும் திகதி தொடர்பில் முக்கிய அறிவிப்பு

மரண அறிவித்தல்

உரும்பிராய், கோப்பாய், Ontario, Canada

14 Nov, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ottawa, Canada, Toronto, Canada

08 Nov, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Markham, Canada

10 Nov, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, Wuppertal, Germany, Toronto, Canada, Ottawa, Canada

13 Nov, 2025
மரண அறிவித்தல்

பெரிய கல்லாறு, London, United Kingdom

11 Nov, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் கிழக்கு, Mississauga, Canada

14 Dec, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

27 Oct, 2024
நன்றி நவிலல்

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், உடுப்பிட்டி, Worthing, United Kingdom

13 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, Stuttgart, Germany, Mont-de-Marsan, France

15 Oct, 2025
மரண அறிவித்தல்

பெரியபளை, கல்கிசை, கனடா, Canada

13 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, நுணாவில், வவுனியா

21 Oct, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, Mordon, United Kingdom

15 Dec, 2019
12ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, பிரான்ஸ், France, நோர்வே, Norway

16 Nov, 2013
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, நுணாவில், Toronto, Canada

14 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், ஏழாலை, Bad Harzburg, Germany

10 Nov, 2025
16ம் நாள் அந்திரெட்டியும்(சொர்க்கவாசல்), நன்றி நவிலலும்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, Bremen, Germany

10 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, பேர்ண், Switzerland

12 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், Morden, United Kingdom

27 Oct, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, உருத்திரபுரம்

15 Nov, 2010
மரண அறிவித்தல்

மானிப்பாய், வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், London, United Kingdom

14 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
மரண அறிவித்தல்

கரணவாய், கொழும்பு, London, United Kingdom

07 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, ஆனைக்கோட்டை

08 Nov, 2015
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Les Pavillons-sous-Bois, France

05 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Solothurn, Switzerland

26 Oct, 2024
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

சரவணை கிழக்கு, வைரவபுளியங்குளம்

17 Oct, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், சண்டிலிப்பாய், London, United Kingdom

11 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், Mississauga, Canada

13 Nov, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US