50 ஆயிரத்தால் அதிகரிக்கும் அரச ஊழியர்களின் சம்பளம்..! நிதி தொடர்பில் கேள்வி எழுப்பும் பந்துல

Anura Kumara Dissanayaka Bandula Gunawardane Ranil Wickremesinghe Sajith Premadasa Government Employee
By Benat May 29, 2024 10:22 AM GMT
Report

2022ஆம் ஆண்டில் வங்குரோத்து அடைந்த நாட்டைப் பொறுப்பேற்பதற்கு யாரும் முன்வராத சந்தர்ப்பத்தில் அவர் பிரதமர் பதவியைப் பொறுப்பேற்று நாட்டைக் காப்பாற்றியவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கதான்(Ranil Wickremesinghe) என்று போக்குவரத்து மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன(Bandula Gunawardena) தெரிவித்துள்ளார். 

ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பிரான்ஸில் 10 வருட சிறைத்தண்டனை அனுபவிக்கவுள்ள இலங்கை அகதி

பிரான்ஸில் 10 வருட சிறைத்தண்டனை அனுபவிக்கவுள்ள இலங்கை அகதி

வற் வரியை அதிகரிப்பீர்களா..??

தொடர்ந்தும் தெரிவிக்கையில், 

நாம் ஆட்சிக்கு வந்தால் அரச ஊழியர்களின் சம்பளத்தை 50 ஆயிரத்தால் கூட்டுவோம். ஓய்வூதியக்காரர்களுக்கு 25 ஆயிரம் ரூபாவால் ஓய்வூதியத்தை அதிகரிப்போம், சிரேஷ்ட பிரஜைகளுக்கு 25 வீத வட்டியை வழங்குவோம், பாடசாலை மாணவர்களுக்கு மூன்று வேளையும் உணவு வழங்குவோம் போன்றவாறான கதைகளை எம்மாலும் கூற முடியும்.

இவ்வாறு செய்வதற்கு நிதி எங்கே இருக்கின்றது? யாராவது இவ்வாறு செய்வோம் எனக் கூறுவார்களாக இருந்தால் எங்கிருந்து நிதியைப் பெறுவது என்பதை அவர்கள் காட்ட வேண்டும்.

Government employee salary

இவ்வாறு வழங்குவதற்கு எங்கிருந்தாவது நிதியைத் தேடிக் கொள்ள வேண்டுமே. அதாவது, வற் வரியினை 30, 40 வீதங்களால் அதிகரித்தா நிவாரணம் வழங்கப் போகிறீர்கள்.

இதைத்தான் மொண்டிசூரி கதைகள் என்பது. சஜித் பிரேமதாச(Sajith Premadasa) அல்ல  அனுரகுமார திசாநாயக்க(Anura kumara Dissanayakke) போன்றோர் இந்தத் தரவுகளை அனுமதிக்காவிட்டால் அவர்கள் மேற்கொள்ளும் மாற்று நடவடிக்கைகள் என்ன என்பதைக் கூற வேண்டும். அவர்கள் அவ்வாறு எதையும் கூறப் போவதில்லை என்று குறிப்பிட்டார். 

முல்லைத்தீவில் கர்ப்பம் தரித்த பாடசாலை மாணவி: சந்தேக நபர் கைது

முல்லைத்தீவில் கர்ப்பம் தரித்த பாடசாலை மாணவி: சந்தேக நபர் கைது

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் வெளியான புதிய தகவல்

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் வெளியான புதிய தகவல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US