கோட்டாவுக்கு சாபமிட்ட மலையக மக்கள்! நாடாளுமன்றில் தெரிவிப்பு!
Srilanka
economic
crisis
Vadivel Suresh
By Amal
மலையக மக்களுக்கு செய்த துரோகத்துக்காகவே தற்போதைய அரசாங்கம் இன்று எதிர்ப்புக்கு உள்ளாகியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் குற்றம் சுமத்தியுள்ளார்.
மலையக மக்களின் சாபமே இன்று அவர் எதிர்கொள்ளும் எதிர்ப்புக்கு காரணம் என்றும் அவர் கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர் நாடு பிரச்சினைக்குள்ளாகியுள்ள நிலையில் பதுளை தோட்டப்பகுதியில் இராணுவ முகாம்களுக்கு இடம் ஒதுக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு அரசாங்கமும் எதிர்கட்சியும் இணைந்து தீர்வை தேடவேண்டும் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் கோரிக்கை விடுத்தார்
Mr. Ramji Swamigal
4.7 195 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
9ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US