வெளிச்சத்துக்கு வந்த பட்டலந்த விவகாரம்: கோட்டாபய பக்கம் திரும்பும் குற்றச்சாட்டுக்கள்

Gotabaya Rajapaksa Ranil Wickremesinghe Sri Lanka Police Investigation
By Dharu Mar 17, 2025 02:08 AM GMT
Report

பட்டலந்த கொலைக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை மட்டுமல்ல, மாத்தளை கொலைக்கு கோட்டாபய ராஜபக்சவிடமும் விசாரணைகள் தொடங்கப்பட வேண்டும் என முன்னணி சோசலிசக் கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜெயகொட கூறியுள்ளார்.

அனுராதபுரத்தில் நடைபெற்ற மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த புபுது ஜயகொட,

"இந்தக் குற்றங்களுக்கு நேரில் கண்ட சாட்சிகள் உள்ளனர். இனி யாரையும் கொல்லாதீர்கள். 

இந்தக் குற்றங்களுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உதவிக்கு உடனடியாக அழைக்கவும்! இன்று பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

உதவிக்கு உடனடியாக அழைக்கவும்! இன்று பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு


ரணிலை காப்பாற்றிய சந்திரிகா 

"இலங்கையில் விசாரணை ஆணையங்களை நியமிப்பதற்கு இரண்டு சட்டங்கள் உள்ளன.

ஒன்று 1948 இல் இயற்றப்பட்ட சட்டம். 1978 இல் இயற்றப்பட்ட ஜனாதிபதி சிறப்பு விசாரணை ஆணையச் சட்டம் என்று அழைக்கப்படும் ஒரு சட்டம் உள்ளது.

வெளிச்சத்துக்கு வந்த பட்டலந்த விவகாரம்: கோட்டாபய பக்கம் திரும்பும் குற்றச்சாட்டுக்கள் | Gotabaya Accused Of Batalanda Affair

1948 சட்டம் அந்த ஆணையங்களுக்கு சமூக உரிமைகளை ஒழிக்கும் அதிகாரத்தை வழங்கவில்லை.

அந்த அதிகாரம் 1978 சட்டத்தின் பிரிவு 9 ஆல் ஆணையங்களுக்கு வழங்கப்பட்டது.

சந்திரிகா தனது நண்பரை காப்பாற்றும் முயற்சியில், புதிய 1978 சட்டத்தின் கீழ் அல்லாமல், 1948 சட்டத்தின் கீழ் பட்டலந்த குற்றங்களை விசாரிக்கும் ஆணையத்தை நிறுவினார்.

எனவே, பட்டலந்த விசாரணை ஆணையத்திற்கு சமூக உரிமைகளை ஒழிக்கும் அதிகாரம் இல்லை.

பட்டலந்த அறிக்கையின் எதிரொலி: முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை

பட்டலந்த அறிக்கையின் எதிரொலி: முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை

பழிவாங்கல் அல்ல

தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கை ரணிலுக்கு எதிரான அரசியல் பழிவாங்கல் அல்ல. அந்த உணர்வில் நாங்கள் தலையிடவில்லை.

பல்லாயிரக்கணக்கான சகோதர சகோதரிகளைக் கொன்றவர்களை நாங்கள் விரும்பினால் மன்னிப்போம்.

வெளிச்சத்துக்கு வந்த பட்டலந்த விவகாரம்: கோட்டாபய பக்கம் திரும்பும் குற்றச்சாட்டுக்கள் | Gotabaya Accused Of Batalanda Affair

அது ஒரு பிரச்சனையல்ல. ஆனால் நாங்கள் என்ன கேட்கிறோம்? நாங்கள் கேட்பது என்ன.. நடந்தது என்பதை வெளிப்படுத்த வேண்டும்.

படலந்தவில் கொன்ற ரணில் விக்ரமசிங்கவை மட்டுமல்ல, மாத்தளை விஜய வித்யாலயாவில் நடந்த கூட்டுப் புதைகுழிக்கு பொறுப்பானவரும், அப்போது மாத்தளை இராணுவத்தின் தளபதியாக இருந்தவருமான கோட்டாபய ராஜபக்சவையும் கைது செய்யவேண்டும்.

இப்போது இறந்து எலும்புகளாக மாறியவர்களிடம், அந்த நபர்கள் இனி உயிருடன் இல்லை ஒரு சாரார் கூறலாம். அப்படி என்றால் அவர்களுக்கு நீதி வழங்குபவர்கள் யார்?

ரணிலின் குடியுரிமையை ரத்து செய்ய முடியுமா..!

ரணிலின் குடியுரிமையை ரத்து செய்ய முடியுமா..!

டக்ளஸ் பீரிஸ் உயிருடனா?

பட்டலந்த தொடர்பில் சட்டமா அதிபரிடம் கேட்க எதுவும் இல்லை. இலங்கையில் கொலைகள் மற்றும் தேசத்துரோகத்திற்கு வரம்புகள் எதுவும் இல்லை.

எனவே, குழுக்களை உருவாக்குவதன் மூலம் இங்கே பொய்யான குற்றச்சாட்டுகளைச் சுமத்த வேண்டிய அவசியமில்லை.

ஒரு குறிப்பிட்ட கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. முதலில் நீங்கள் என்ன செய்ய வேண்டும்? குற்றம் சாட்டப்பட்டவரைக் கைது செய்யுங்கள்.

வெளிச்சத்துக்கு வந்த பட்டலந்த விவகாரம்: கோட்டாபய பக்கம் திரும்பும் குற்றச்சாட்டுக்கள் | Gotabaya Accused Of Batalanda Affair

குற்றம் சாட்டப்பட்டவரைக் கைது செய்து விசாரணையைத் தொடங்குங்கள். எனவே, முதலாவதாக, ரணில் விக்ரமசிங்கவைக் கைது செய்யுங்கள்.

அவரைக் கைது செய்து விசாரணையைத் தொடங்குங்கள். இந்த விடயத்தில் முழு விசாரணையை நடத்தவும். சந்தேக நபர்களைக் கைது செய்து வழக்குத் தாக்கல் செய்யவும் குற்றப் புலனாய்வுத் துறைக்கு (CID) ஜனாதிபதி உத்தரவிடலாம்.

எங்களுக்குத் தெரிந்தவரை, டக்ளஸ் பீரிஸ் இதில் மற்றொரு குற்றவாளி

அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எங்களுக்குத் தெரிந்த அனைத்து தகவல்களின்படியும், அவர் இறக்கவில்லை. உயிருடன் இருக்கிறார்.

அவர் உயிருடன் இருக்கும்போது இறந்துவிட்டதாகப் முறைப்பாடளித்தமை ஒரு பிரச்சனை.

இவற்றை கருத்தில் கொண்டு நடவடிக்கையை முன்னெடுங்கள்” என சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW  
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US