நாட்டின் முதலாவது கல்வி வலயமாக முதன்முறையாக மட்டக்களப்பு கல்வி வலயம் தேர்வு
2021ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரணதர பரீட்சை பெறுபேறுகள் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகியிருந்தது.
நாடளாவிய ரீதியில் மே 23 முதல் ஜூன் 01 வரை 3,845 மையங்களில் கடந்த மே மாதம் நடத்தப்பட்ட க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு 5 லட்சத்து 17,486 மாணவர்கள் தோற்றியிருந்தனர்.
இதேவேளை, வெளியான பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் 10,863 மாணவர்கள் 9 பாடங்களிலும் 'ஏ' தேர்ச்சி பெற்று பாடசாலைகளுக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
இந்நிலையில்,வெளியான பரீட்சை முடிவுகளின் படி இலங்கை வரலாற்றில் முதன்முறையாக மட்டக்களப்பு கல்வி வலயம் முதலாவது வலயமாக தெரிவாகியுள்ளது.



அதானி குழுமத்தின் மோசடிகளை அம்பலப்படுத்திய அமெரிக்கா 9 மணி நேரம் முன்

இந்திய இளைஞரை கரம் பிடித்த ஸ்வீடன் பெண்! பேஸ்புக் நண்பர்களுக்கு திருமணம் செய்து வைத்த பெற்றோர் News Lankasri

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தாய், தந்தையா இவர்கள்.. இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் Cineulagam

தமிழ்நாட்டில் இதுவரை வாரிசு, துணிவு படங்களுக்கு கிடைத்த வசூல்.. முன்னிலையில் இருப்பவர் யார் Cineulagam
