22ஆவது திருத்த சட்டம்: வர்த்தமானி வெளியீடு
அரசியலமைப்பின் 22ஆவது திருத்த சட்டத்திற்கான உத்தேச வரைவு வர்த்தமானி ஊடாக இன்று(03) வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைத்து அதனை சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு பகிர்ந்தளிக்கும் வகையில் அரசியலமைப்பு திருத்தம் கொண்டுவரப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாக்குறுதியளித்திருந்தார்.
வர்த்தமானி வெளியீடு
அதன் பிரகாரம் உருவாக்கப்பட்ட 22 வது அரசியலமைப்பு திருத்த வரைபுக்கான அமைச்சரவை அங்கீகாரம் அண்மையில் வழங்கப்பட்டிருந்தது.
அதனை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு ஏதுவான முறையில் தற்போது உத்தேச வரைபு வர்த்தமானி அறிவித்தலாக வௌியிடப்பட்டுள்ளது.
நீதி, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்த அமைச்சர் விஜேதாச ராஜபக்ச இந்த வர்த்தமானி அறிவித்தலை வௌியிட்டுள்ளார்.
உத்தேச 22ம் திருத்தச் சட்டம்: அமைச்சரவையில் சமர்ப்பிப்பு |

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

ஒன்பதாம் திகதியைக் கடந்தார் ரணில்..! 4 மணி நேரம் முன்

அக்காள் - தங்கைகள் மூன்று பேரை தமிழ் பாரம்பரிய முறையில் மணந்த 3 பிரான்ஸ் இளைஞர்கள்! புகைப்படம் News Lankasri

பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதாவின் மகனா இது? அடையாளம் தெரியாத அளவு வளர்ந்துட்டாரே...வைரலாகும் புகைப்படம் Manithan

தொடை தெரிய டான்ஸ் ஆடிய சாய் பல்லவி! வாழ்க்கையை மாற்றிய மேடை டான்ஸ்... அதில் இருந்து புடவை தான் Manithan

விமானத்தில் ஆடைகளை கழற்றி வீசி, அச்சுறுத்திய இளம்பெண்! 3 குழந்தைகளின் தந்தை செய்த காரியம்... News Lankasri
