கணேமுல்லே சஞ்சீவ படுகொலை! அடையாள அணிவகுப்பில் வெளியான முக்கிய தகவல்
Sri Lanka
Sri Lanka Police Investigation
Law and Order
By Dharu
பாதாள உலகக் கும்பல் உறுப்பினர் கணேமுல்லே சஞ்சீவவை சுட்டுக் கொன்ற சந்தேக நபர் தொடர்பில் இன்று அடையாள அணிவகுப்பு ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது சந்தேக நபரை சாட்சிகளால் அடையாளம் காண முடியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மேலதிக நீதவான் இன்று மதியம் இந்த அடையாள அணிவகுப்பை நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
துப்பாக்கிச் சூடு
துப்பாக்கிச் சூடு நடந்த நாளில் நீதிமன்ற அறையில் இருந்த இரண்டு கைதிகள் இதன்போது சாட்சிகளாக முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், சந்தேக நபரை அடையாளம் காண முடியாததால் அவரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Mrs. PadhmaPriya Prasath
4.8 28 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 1 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
மீண்டும் தள்ளிப்போகும் ஜனநாயகன் படத்தின் ரிலீஸ்.. உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு.. விஜய் ரசிகர்கள் அதிருப்தி Cineulagam
போலீஸில் தப்பித்த ஜனனியால் கலெக்டருக்கு ஏற்பட்ட சிக்கல், குணசேகரன் அடுத்த பிளான்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
கோமதிக்கு மீண்டும் உடைந்த அம்மா வீட்டின் உறவு, ஷாக்கில் பாண்டியன் செய்த விஷயம்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் Cineulagam
அமெரிக்க கப்பல்களை அருகே சென்று படம்பிடித்த ட்ரோன்கள் - ஈரான் முற்றுகையில் நடக்கும் அதிசயங்கள் News Lankasri
9ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US