மக்கள் ஆணையை நிறைவேற்றாவிட்டால் விமர்சனமே வந்துசேரும்: தமிழ் தரப்புக்கு எச்சரிக்கை
தமிழ் தேசிய நிலைப்பாட்டை வலியுறுத்தி மக்கள் ஆணையை பெற்ற தரப்புகள், மக்களுக்கான சேவையை வழங்காவிடின் மேலும் விமர்சனத்திற்கு உள்ளாகும் சூழ்நிலை ஏற்படும் என நாடாளுமன்ற உறுபினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சுட்டிக்காட்டியுள்ளார்.
யாழில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனை வலியுறுத்தியுள்ளார்.
மேலும் கருத்து வெளியிட்ட அவர், தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது நினைத்தால், எவ்வித விவாதமும் இன்றி தமிழர்களுக்கான தீர்வை பெற்றுக்கொடுக்கலாம்.
எனினும் தற்போதைய அரசாங்கத்துக்கு அதிகூடிய பெரும்பான்மை காணப்படுவதால், மக்களின் கருத்தாடல்களை உள்வாங்குவதை புறக்கணிப்பது போன்ற தோற்றம் காணப்படுகிறது.
இதை தமிழ் தேசியம் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவதானிக்க வேண்டும் எனும் நிலைப்பாடு காணப்படுகிறது" என்றார்
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan
ஒரு REEL-க்கு ரூ. 76 லட்சம் சம்பளம்.. ஓரியின் வருமானத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த நெட்டிசன்கள் Cineulagam
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
பிரபல சீரியல் நடிகரை திருமணம் செய்துகொண்ட நடிகை சியாமந்தா.. அழகிய ஜோடிக்கு குவியும் வாழ்த்துகள் Cineulagam
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan