இலங்கைக்குள் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!
Covid
By Independent Writer
இலங்கைக்குள் இன்று மாத்திரம் 535 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இலங்கையின் இராணுவத்தளபதி சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து இலங்கைக்குள் இதுவரை கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 40ஆயிரத்து 388 ஆக உயர்ந்துள்ளது.6535 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இதேவேளை,இலங்கையில் கொரோனா தொற்றினால் மேலும் 04 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து நாட்டில் கொரோனாவினால் மரணமானோரின் மொத்த எண்ணிக்கை 229 ஆக உயர்ந்துள்ளது.
Mr. Ramji Swamigal
4.7 208 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US