கிளிநொச்சியில் விபத்துக்குள்ளான எரிபொருள் பாரவூர்தி.. ஒருவர் படுகாயம்!
Kilinochchi
Sri Lankan Peoples
Accident
By Sudaron
கிளிநொச்சி - பூநகரி பகுதியில் எரிபொருள் பாரவூர்தி ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
குறித்த விபத்து இன்று (26.06.2025) அதிகாலை ஏற்பட்டுள்ளது.
கசிந்த எரிபொருள்..
யாழ். காங்கேசன்துறையில் இருந்து 33,000 - லீற்றர் கொள்கலனில் டீசல் கொண்டு சென்ற பாரவூர்தியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்நிலையில், விபத்தின் போது கொள்கலனில் இருந்த எரிபொருள் கசிந்து விரயமாகியுள்ளது.
அத்துடன், சாரதியின் உதவியாளர் விபத்தில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 1 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 52 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US