இன்று சிஐடியில் முன்னிலையாகவுள்ள எரிபொருள் விநியோகஸ்தர்கள்
CID - Sri Lanka Police
Ceylon Petroleum Corporation
Sri Lanka
By Rukshy
எரிபொருள் விநியோகஸ்தர்கள் இன்று (04) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முன்னிலையாக அழைக்கப்பட்டுள்ளனர்.
எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்ட கோளாறு தொடர்பான அறிக்கையைப் பெறுவதற்காக இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளனர்.
எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்ட இடையூறு
எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் துணைத் தலைவரும், நிர்வாகக் குழு உறுப்பினரும் இன்று மதியம் 12.30 மணிக்கு குற்றப் புலனாய்வுத் துறையிடம் வாக்குமூலம் அளிக்க உள்ளனர்.
எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்ட இடையூறு தொடர்பாக கிடைத்த முறைப்பாட்டினை தொடர்ந்து குற்றப் புலனாய்வுத் துறை விசாரணைகளைத் தொடங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

Mr. D. R. Mahas Raja
4.7 4 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

திருமண மண்டபத்தில் ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம் வெளிவந்தது.. ஷாக்கில் குடும்பம், சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam

10 திருமணம், 350 துணைவியர்..! மனைவிகளுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை: யார் இந்த இந்திய மன்னர்? News Lankasri

தந்திரமாக வேலை செய்து காய் நகர்த்திய குணசேகரன், சந்தோஷத்தில் அறிவுக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

இந்தியக் கடற்படைக்கு ரூ.1 இலட்சம் கோடி மதிப்பில் 9 அதிநவீன நீர்மூழ்கி கப்பல்கள்., CCS ஒப்புதல் விரைவில் News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US