மண்ணெண்ணை விநியோகம் செய்வதற்கு பொறிமுறை ஒன்றை உருவாக்க வேண்டும்: மக்கள் கோரிக்கை
மண்ணெண்ணை விநியோகம் செய்வதற்கு பொறிமுறைமை ஒன்றை உருவாக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட நேரம் காத்திருந்தும் மண்ணெண்ணை பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை காணப்படுவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
வெளிநாட்டு நாணயத்தில் மாத்திரம் எரிபொருள் விநியோகம் - நிமல் பியதிஸ்ஸ எம்.பி யோசனை |
மக்கள் கோரிக்கை
குறிப்பாக தமக்கு அருகாமையில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு செல்லும் போது வேறும் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் அங்கு மண்ணெண்ணை பெற்றுக் கொள்வதற்காக வருவதனால் நெருக்கடி நிலைமை உருவாகியுள்ளது என தெரிவித்துள்ளனர்.
மண்ணெண்ணை பெற்றுக் கொள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் காத்திருக்கும் மக்களிடையே அடிக்கடி மோதல்கள் கைகலப்புக்களை அவதானிக்க முடிகின்றது.
பிரதேச செயலகம், கிராம உத்தியோகத்தர் அல்லது அதிகாரம் பெற்ற அதிகாரி ஒருவரின் தலைமையில் கிரமமான அடிப்படையில் ஓர் பொறிமுறைமையை உருவாக்க வேண்டியது அவசியமானது என மக்கள் கோரிக்கை விடுப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அமர்வுகளில் பங்கேற்க முடியாத நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் |

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

கனடாவில் பெண்ணை தேடி தினமும் கையில் வந்து கொட்டும் பணம்! இது பேரதிர்ஷ்டம்.. வெளியான புகைப்படம் News Lankasri

பவுண்டரி அடித்து மிரட்டிய வீரரை அசத்தலான கேட்ச் மூலம் வெளியேற்றிய தினேஷ் கார்த்திக்! வைரல் வீடியோ News Lankasri

லண்டனில் தாய் மசாஜ் செய்யும் நபருக்கு 11 ஆண்டுகள் சிறை! 2 பெண்களின் துணிச்சலால் சிக்கினார் News Lankasri

அடேங்கப்பா...சூப்பர் சிங்கர் ஜூனியர் 8 டைட்டில் ஜெயித்தவர்க்கு இத்தனை லட்சத்தில் பிரமாண்ட வீடா? Manithan
