குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 88 நபர்களின் சொத்துக்கள் முடக்கம்!
Sri Lanka Economic Crisis
Economy of Sri Lanka
Crime
By Aanadhi
குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 88 நபர்களின் சொத்துக்களை அண்மைக்காலத்தில் முடக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவர்களில் போதைப் பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய 26 நபர்களும் உள்ளடங்கியுள்ளனர்.
சொத்துக்களின் பெறுமதி
ஏனையவர்கள் பணச்சலவை சட்டத்தின் கீழ் வரும் குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காணிகள், ஆடம்பர வீடுகள், வாகனங்கள், நகைகள், வர்த்தக நிலையங்கள் உள்ளிட்ட சொத்துக்கள் இவ்வாறு முடக்கப்பட்டுள்ளன.
அவற்றின் பெறுமதி அண்ணளவாக நான்கு பில்லியன் ரூபா என்று மதிப்பிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 42 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 49 Reviews
2026: 12 ராசிகளுக்குமான சிறப்பு பலன்கள்... 4 பிரபல ஜோதிட நிபுணர்களின் கணிப்பு ஒரே பார்வையில்! Manithan
திறப்பு விழாவில் பெரிய பிரச்சனை.. போட்டுக்கொடுத்த ஞானம்! எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ Cineulagam
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US