இந்திய உயரஸ்தானிகரகம் மீது தாக்குதல் தொடர்பில் தகவல்! அரசியல் ஆய்வாளருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

courts PTA Indian high commission keerthi Ratnayaka
By Amal Jan 06, 2022 09:30 AM GMT
Report

பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகத்துக்கு தகவல் வழங்கியதாக கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட லங்கா ஈ-நியூஸின் பாதுகாப்பு மற்றும் அரசியல் ஆய்வாளரான கீர்த்தி ரத்நாயக்கவை எதிர்வரும் ஜனவரி 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

ரட்நாயக்கவின் சார்பில் முன்னிலையான, சட்டத்தரணி உபுல் குமாரப்பெரும, தமது கட்சிக்காரரை அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்தார்.

தனது கட்சிக்காரர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை தொடர முடியாது என அவர் தெரிவித்தார்.

இதனையடுத்து பிரதிவாதியின் கோரிக்கை தொடர்பிலான தீர்ப்பை அடுத்த விசாரணைத் திகதியில் கொழும்பு கோட்டை நீதவான் பிரியந்த லியனகே வழங்குவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கீர்த்தி ரத்நாயக்க தனது கைது மற்றும் தடுப்புக்காவலை சவாலுக்கு உட்படுத்தி அடிப்படை உரிமை மீறல் மனுவையும் தாக்கல் செய்துள்ளார்.

அதில், 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் திகதி கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் மீது தீவிரவாத தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதாக, இந்தியாவில் வசிக்கும், இந்திய தேசிய புலனாய்வு பிரிவுடன் தொடர்பு கொண்ட இந்தியர் ஒருவரிடமிருந்து தனக்கு தகவல் கிடைத்தது என்று அவர் கூறியுள்ளார்.

அந்தத் தகவலால் தான் மிகவும் அச்சமும் அதிர்ச்சியும் அடைந்ததாகவும், ஒரு பொறுப்பானவராக, இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் அரசியல் பிரிவுத் தலைவருக்கு 2021 ஆகஸ்ட் 12 ஆம் திகதியன்று வாட்ஸ்எப் செய்தி மூலம் தெரிவித்ததாகவும் மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் பிரிவுத் தலைவருக்கு அனுப்பப்பட்ட சம்பந்தப்பட்ட வட்ஸ்எப் செய்தி, கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தினால் இந்திய அரசாங்கத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், அதன் பின்னரே, இந்திய அரசாங்கம் இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் ரத்நாயக்க தமது மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், 2021 ஆகஸ்ட் 14ஆம் திகதியன்று தாம் கைது செய்யப்பட்டதாக கூறியுள்ள மனுதாரர், பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் ஜனாதிபதியினால் தமக்கான தடுப்புக்காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் மனுதாரர் தெரிவித்துள்ளார்.  

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, நல்லூர்

08 Jan, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, உரும்பிராய்

16 Dec, 2023
மரண அறிவித்தல்

அச்சுவேலி, யாழ்ப்பாணம், Montreal, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

ஒட்டகப்புலம், Bremen, Germany

09 Dec, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

15 Dec, 2020
மரண அறிவித்தல்

சுதுமலை, பண்ணாகம்

15 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், Watford, United Kingdom

16 Dec, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

15 Dec, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மருதனாமடம்

14 Dec, 2020
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
மரண அறிவித்தல்

நயினாதீவு 5ம் வட்டாரம், நயினாதீவு 2ம் வட்டாரம், கோண்டாவில், Toronto, Canada, Montreal, Canada, London, United Kingdom

04 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, கொல்லங்கலட்டி, Jaffna, யாழ்ப்பாணம், Markham, Canada

12 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US