கட்டுநாயக்க விமான நிலையத்தில் நால்வர் கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில், விமான நிலைய சுங்க அதிகாரிகள் குழுவினால் நான்கு இலங்கை பயணிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
7 கோடி 50 லட்சம் ரூபாய் பெறுமதியான குஷ் போதைப்பொருட்களை சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வந்த 4 பயணிகளே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு-02ஐ சேர்ந்த 57 வயதுடைய தொழிலதிபர் ஒருவர் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டார்.
பாதுகாப்பு கமரா
பின்னர், விமான நிலைய பாதுகாப்பு கமரா அமைப்பை கண்காணித்த பின்னர், இந்தக் கும்பலின் மற்ற 3 உறுப்பினர்கள் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களில் கொழும்பு வெல்லம்பிட்டியவை சேர்ந்த 45 வயது கணவருடன் 42 வயது மனைவியும், கொழும்பு - 15 இல் வசிக்கும் ஒரு தொழிலதிபரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
1983 ஜூலை இனப்படுகொலையை வரலாற்று இன உணர்வோடு காவிச் செல்வோம்... 19 மணி நேரம் முன்
சவுதி மீது உக்கிரத் தாக்குதலை கட்டவிழ்த்த ஹவுதிகள்... முதல்முறையாக ட்ரம்ப் எடுத்த முடிவு News Lankasri
லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி: பிரித்தானிய பிரதமரின் திட்டம் News Lankasri
தங்களின் சேமிப்புக் கணக்கில் குறைந்தது 1 மில்லியன் பவுண்டுகளுடன் 33,000 பிரித்தானியர்கள் News Lankasri