முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு விளக்கமறியல்
Sri Lanka Police
Hospitals in Sri Lanka
By Rakesh
முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயக்கொடி எதிர்வரும் ஒகஸ்ட் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மஹர நீதவானால் இதற்கான உத்தரவு இன்று(29.07.2025) பிறப்பிக்கப்பட்டுள்ளது.
திட்டமிட்ட குற்றக் கும்பல் உறுப்பினரான கெஹெல்பத்தர பத்மே என்பவரால் தனக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகப் பொய்யான முறைப்பாடு ஒன்றைப் பதிவு செய்த குற்றத்துக்காக அவர் நேற்று குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

உடல் நலக்குறைவு
இதனையடுத்து, உடல் நலக்குறைவு காரணமாக ராகம வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Venus Balaaji
4.0 3 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Vel Shankar
4.8 42 Reviews
இந்துமாகடல் அரசியலும், ஈழத் தமிழர் அரசியலும் 54 நிமிடங்கள் முன்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US