அநுரகுமாரவிடம் முன்னாள் ஜனாதிபதி விடுத்துள்ள அதிகார கோரிக்கை

National People's Party Anura Kumara Dissanayaka President of Sri lanka
By Dharu Oct 28, 2024 01:50 AM GMT
Report

நாடாளுமன்றத்திற்கு வருபவர்கள் நாட்டை ஆளப் பழக்கப்படாததால், பழைய அரசியல்வாதிகளுக்கு மீண்டும் அதிகாரம் வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதியொருவர் கோரியுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க(Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.

 பொதுத் தேர்தலுக்காக இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு சுட்டிக்காட்டியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், 

12 இந்திய கடற்றொழிலாளர்களுக்கு விளக்கமறியல்

12 இந்திய கடற்றொழிலாளர்களுக்கு விளக்கமறியல்

நெருக்கடியான பிரச்சினை

“ஜனாதிபதியாக பதவியேற்ற குறுகிய காலப்பகுதிக்குள் மக்களின் மிக நெருக்கடியான பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்க முடிந்துள்ளது.

அநுரகுமாரவிடம் முன்னாள் ஜனாதிபதி விடுத்துள்ள அதிகார கோரிக்கை | Former President S Power Request To Anura

தற்போது பொருளாதாரம் வலுவடைந்து வருகிறது.

ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்காத வாக்காளர்கள் கூட நாடாளுமன்ற அல்லது பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு நிச்சயம் வாக்களிப்பார்கள்.

குப்பைகளால் அழகிழக்கும் யாழ்ப்பாணம்: வெளியாகிய ஆதாரக்காணொளி

குப்பைகளால் அழகிழக்கும் யாழ்ப்பாணம்: வெளியாகிய ஆதாரக்காணொளி

நாட்டு மக்கள் 

இவ்வருட பொதுத் தேர்தலில் ஊழல் குற்றச்சாட்டிற்கு உள்ளாகி நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்திய அனுபவமிக்க பிரதிநிதிகள் சட்டத்தை துஷ்பிரயோகம் செய்து அவர்களின் நலனுக்காக உழைத்தவர்களை நாட்டு மக்கள் உறுதியாக நிராகரிப்பார்கள்.

அநுரகுமாரவிடம் முன்னாள் ஜனாதிபதி விடுத்துள்ள அதிகார கோரிக்கை | Former President S Power Request To Anura

புதிதாக நாடாளுமன்றத்திற்கு வந்தவர்கள் நாட்டை ஆளப் பழக்கப்படாததால், முன்னாள் அரசியல்வாதிகளுக்கு மீண்டும் அதிகாரம் வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி கோருகிறார்.

கடந்த அரசாங்கங்கள் அரசியலை வியாபாரமாக மாற்றியதால், முன்னாள் அரசியல்வாதிகள் மோசடி, ஊழல் மற்றும் முறைகேடுகளை மட்டுமே செய்யப் பழகினர்,

எனவே அரசியலுக்குப் பயன்படுத்தப்படும் புதிய குழுவை பாராளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டும்.” என்றார்.

அரசாங்கத்திடம் ஜீவன் தொண்டமான் முன்வைத்துள்ள கோரிக்கை

அரசாங்கத்திடம் ஜீவன் தொண்டமான் முன்வைத்துள்ள கோரிக்கை

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US