அடிமைகளை போல் வாழும் தமிழ் அகதிகள்: நீக்கப்படும் ஆதரவு கரம் (Video)
இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தினால் புலம்பெயர்ந்து, இந்தியாவின் தமிழ்நாட்டில் தஞ்சமடைந்துள்ள தமிழ் அகதிகள் அனைவரும் அடிமைகளை போல் வாழ்கின்றனர் என தமிழ்நாட்டின் சட்டமன்ற உறுப்பினர் பொன். ஜெயசீலன் கவலை வெளியிட்டார்
லங்காசிறியின் சிறப்பு நேர்காணலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
''அகதிகளாக இந்தியாவில் உள்ள இலங்கை தமிழ் மக்களுக்கு இந்திய அரசு குடியுரிமை வழங்க வேண்டும். இல்லை என்றால் இலங்கைக்கு அவர்களை அழைத்து நிரந்தர தீர்வை பெற்றுத்தர வேண்டும்.
எனினும், தற்போது அவர்களுக்கு இந்தியாவில் குடியுரிமை பெறுவதற்கான தேவை ஏற்பட்டுள்ளது.
அடிமைகளை போலும், கட்டுபாடுகள் நிறைந்த சூழலிலும் அவர்கள் வாழக்கூடிய நிலையே தற்போது காணப்படுகிறது" என்றார்.
நாம் 200 நிகழ்வில் கலந்துகொள்வதற்காக சிறப்பு அழைப்பின் பேரில் தனது பூர்வீக நாடான இலங்கைக்கு வருகைதந்துள்ள பொன். ஜெயசீலன் மேலும் தெரிவித்த கருத்துக்களை தொடரும் காணொளியில் காணலாம்…





உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri

புதிய என்ட்ரியிடம் கைமாறிய குணசேகரன் வீடியோ, கதிருக்கு வந்த ஷாக்கிங் போன் கால்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

நடந்துசெல்லும் போது திடீரென மயங்கி விழுந்த பிக் பாஸ் போட்டியாளர்.. வீட்டில் எல்லோரும் அதிர்ச்சி Cineulagam

உலக சாதனை செய்துள்ள சூப்பர் சிங்கர் புகழ் சரண் ராஜா... இன்ப அதிர்ச்சியில் அரங்கம், வீடியோ இதோ Cineulagam

ஜீ தமிழின் நினைத்தாலே இனிக்கும் சீரியலின் கடைசிநாள் படப்பிடிப்பு முடிந்தது... புகைப்படங்கள் இதோ Cineulagam
