இலங்கையர்களுக்கு மூன்று நாடுகளில் அதிக வேலைவாய்ப்பு
Japan
Israel
South Korea
By Dev
ஜப்பான், தென் கொரியா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளில் இலங்கையர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லையில் நடந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கொண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தின் பல்வேறு துறைகளில் அரசியல் தலையீடுகள் இல்லாததை கண்டு வளர்ந்த நாடுகள் ஈர்க்கப்பட்டு வருவதாகவும் அவர் இதன்போது கூறியுள்ளார்.
புதிய வேலை வாய்ப்புகள்
இதனால், குறித்த நாடுகள், இலங்கை தொழிலாளர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளை ஏற்படுத்த முன்வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mrs. PadhmaPriya Prasath
4.7 20 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 34 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

அவர் பிரதமரானால் நான் இந்தியாவுக்குச் சென்றுவிடுவேன்... கூறும் தொலைக்காட்சி பிரபலம்: யார் அந்தப் பெண்? News Lankasri

கரூர் உயிரிழப்பு சம்பவத்திற்கு அவர்தான் காரணம் - கடிதம் எழுதி வைத்து உயிரை மாய்த்த தவெக நிர்வாகி News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US