சீனாவில் இடைநிறுத்தப்பட்டுள்ள விமான சேவைகள்
China
Flight
World
By Rukshy
வடக்கு சீனா மற்றும் பெய்ஜிங்கை நேற்று (12) தாக்கிய சூறாவளி காரணமாக நூற்றுக்கணக்கான விமானங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், தொடருந்து சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.
நேற்று (GMT 03:30) நிலவரப்படி, பெய்ஜிங்கின் இரண்டு முக்கிய விமான நிலையங்களில் 838 விமானங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
10 ஆண்டுகளுக்கு பின்னர் செம்மஞ்சள் எச்சரிக்கை
இந்நிலையில், வார இறுதி முழுவதும் காற்றின் வேகம் மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதன் விளைவாக, மில்லியன் கணக்கானவர்களை வீட்டிலேயே இருக்குமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
குறிப்பாக, 10 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த அனர்த்தத்தினால் செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mrs. PadhmaPriya Prasath
5.0 4 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Mr. D. R. Mahas Raja
4.7 4 Reviews

Mr. Yogi Jayaprakash
4.6 10 Reviews

தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 1 மணி நேரம் முன்

சிவன் ஆலயத்திற்காக மோதும் நாடுகள்! மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஓடித்திரியும் ட்ரம்ப் News Lankasri

சீனாவிற்கு கடும் பின்னடைவு... ஜி ஜின்பிங்கின் திட்டத்தைக் கெடுத்த ட்ரம்பின் ஒற்றை முடிவு News Lankasri

ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய பொருளாதாரத் தடை - இந்திய நிறுவனமும், இந்திய வம்சாவளி கேப்டனும் நேரடி பாதிப்பு News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US