அமெரிக்காவை தாக்கிய சூறாவளி! இடிபாடுகளுக்குள் சிக்கியவரை மீட்கும் பரபரப்பு காட்சி
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் மணிக்கு 77 மைல் வேகத்தில் புயல் காற்று வீசியது.
இந்த சூறாவளி தாக்குதலால் இதுவரை 5 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சுமார் 2.5 லட்சம் மக்கள் மின்சாரம் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீட்பு பணி
இதற்கிடையில், மரம் ஒன்று கார் மீது விழுந்ததில் இருவர் சிக்கிக் கொண்டுள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த மீட்புப் படையினர்,அவர்கள் இருவரையும் பத்திரமாக மீட்டுள்ள காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பான காணொளி தற்போது வெளியாகியுள்ளது.
Today ACFD responded to a rescue emergency in the city of Newark. FFs were able to extricate two victims after a large eucalyptus tree fell on their pick-up truck. With the driver’s legs pinned,
— Alameda County Fire (@AlamedaCoFire) March 22, 2023
T28 used a ram to stabilize the tree and cut the steering wheel. #ALCOFIRE pic.twitter.com/240BvEbY9x

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 17 மணி நேரம் முன்

சுந்தர் பிச்சையின் புதிய சம்பள விபரம் வெளியானது... பாதுகாப்பிற்கு மட்டும் இத்தனை கோடிகளா? News Lankasri
